Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 31

Thread: முத்தத்துக்கும் கண்ணில்லை...

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    நானும் ஜீப்புல ஏறிக்கிட்டேன் .....ஹிஹி !!!

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அடடா ஆளுக்கு ஆள் மொழி பெயர்ப்பில் பின்னுராங்களே, இன்னும் ஒருவர் இதை மொழி பெயர்த்தாலும் பண்பலையில் ஒரு நிகழ்ச்சியா செய்துடலாமே
    அந்த இன்னொருத்தர் யாரு மக்கா ?

    சீக்கிரம் மொழி பெயர்ப்பு செய்ங்க நிகழ்ச்சியாக்கிடலாம்
    அன்புடன் ஆதி



  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    Against Nature....

    On a desert
    Without a single creature
    With no longings
    With no desire
    With a heart
    That is still !
    All is calm
    No angry movements
    Only the even flutter
    Of the eyelids
    Covering the vastness
    Of the firmament
    And the stretch of the land
    below my feet...
    No quench or apetite
    For , A palatable peace
    fills my mind
    Not a single sound
    Yet a silent music
    Gently touches my heart
    The formless fingers
    Soothing and leading it
    On and on to a
    devouring sleep...


    ஏதுமற்றுப்போன மணல்வெளியென
    ஏதுமற்றிருக்கிறதென் மனவெளி ...
    ஆசையின்றி நிராசையின்றிப் பேராசையின்றி
    அமைந்துவிட்ட மனதுடன்
    உணர்வற்ற சட நிலையில்
    ஏதுமற்றிருக்கிறதென்
    இதயம்


    கண்ணிமையின் அசைவும்
    காலடி நீளும் மணலும் தவிர்த்து
    தாகமின்றி மோகமின்றித் தவிப்பின்றி '
    சயனித்திருக்கிறதென் மனம் ....



    அப் பெருவெளியில்
    உறையவைத்த இசைக் குறிப்பொன்று
    தன்
    உருவமிலாக் கரங்களால்
    எனை குலவித் தழுவிச் செல்கையில்
    அமைதிஎனும் உறக்கத்தில்
    மீளவும் ஆழ்கிறேன் நான்
    ஆகா...என்னையும் தழுவாதோ இசைக்கும் இந்தப் பேருறக்கம்.... " தூங்காமல் தூங்கி சுகம் காணும் "பெரு விழிப்பு...!

  4. #16
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    கன்னி முயற்ச்சியாக என்னிலிருந்து!


    இமைத்துடிப்பன்றி வேறெதும் இலையசையா
    இறுக்கமான மௌனம் தூவிய பொட்டல்வெளி!
    உயிர்களின் உரசல்களில்லை!
    உந்தேத்தும் கோபங்களில்லை!
    தேடுதல்களும் தேவைகளுமில்லாத
    நிச்சலனத்தில் நின்றுபோனது மனம்!


    வீசலாய் எறிந்துகிடந்த வானதிற்க்கும் காலடியில்
    விசாலமாய் விரிந்துகிடந்த புமிக்குமிடையே
    கொல்லென்றே பரந்து அழுத்திகொண்டிருந்த
    அந்தகாரமௌனத்தை மெல்ல மெல்ல கண்சிமிட்டி
    விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தேன்!
    பாலைவணத்தாகமில்லை! அடிவயிற்றில்
    பசியேதுமில்லை!
    இதயமெங்கும் திகட்டாத மௌனம் ஒன்று
    அடர்த்தியாய் அப்பிக்கொண்டது!
    உள்ளேயும் வெளியேயும் ஊடாடும் நிசப்தம் ஆனாலும்
    அது ஒரு இதயம் தாலாட்டும் மெளனராகம்!
    உருவமில்லா விரல்களாலே என்
    உள்ளம்தடவி உறங்க வைக்கும்
    மீண்டும்! மீண்டும்!
    என்றென்றும் நட்புடன்!

  5. #17
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by ஜானகி View Post
    ஆகா...என்னையும் தழுவாதோ இசைக்கும் இந்தப் பேருறக்கம்.... " தூங்காமல் தூங்கி சுகம் காணும் "பெரு விழிப்பு...!
    நன்றி ஜானகி

  6. #18
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    கன்னி முயற்ச்சியாக என்னிலிருந்து!


    இமைத்துடிப்பன்றி வேறெதும் இலையசையா
    இறுக்கமான மௌனம் தூவிய பொட்டல்வெளி!
    உயிர்களின் உரசல்களில்லை!
    உந்தேத்தும் கோபங்களில்லை!
    தேடுதல்களும் தேவைகளுமில்லாத
    நிச்சலனத்தில் நின்றுபோனது மனம்!


    வீசலாய் எறிந்துகிடந்த வானதிற்க்கும் காலடியில்
    விசாலமாய் விரிந்துகிடந்த புமிக்குமிடையே
    கொல்லென்றே பரந்து அழுத்திகொண்டிருந்த
    அந்தகாரமௌனத்தை மெல்ல மெல்ல கண்சிமிட்டி
    விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தேன்!
    பாலைவணத்தாகமில்லை! அடிவயிற்றில்
    பசியேதுமில்லை!
    இதயமெங்கும் திகட்டாத மௌனம் ஒன்று
    அடர்த்தியாய் அப்பிக்கொண்டது!
    உள்ளேயும் வெளியேயும் ஊடாடும் நிசப்தம் ஆனாலும்
    அது ஒரு இதயம் தாலாட்டும் மெளனராகம்!
    உருவமில்லா விரல்களாலே என்
    உள்ளம்தடவி உறங்க வைக்கும்
    மீண்டும்! மீண்டும்!
    முயற்சி முதல் முயற்சியாக இருக்கலாம்.....

    ஆனால் ஆழ்ந்து சிந்தித்து எழுதியுள்ளீர்கள் பிள்ளை...வெகு சிறப்பு

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ஒரு மொட்டை பாலையில்
    ஆளரவம்மற்ற தனிமையில்
    எவ்வேக்கங்களும்
    எத்தேவைகளும் இல்லாமல்
    நிறைவான அமைதியில்
    அதுவாகவே இருக்கிறது இதயம்
    பாதங்களடியில் நீளும் நிலத்தின் நெடுமையில்
    நிரம்புமும் அசையும் இமைகளின் லயமன்றி
    தகிப்போ தவிப்போ தத்தளிப்போ இல்லாது
    மௌனித்திருக்கும் மனம்
    ஆழ் சூன்யத்தில் ஒருபடுகின்றது
    அரூப விரல்களால் மீட்டப்படுகிற
    நிசப்த சுரத்தில்...

    ஏதோ என்னால முடிஞ்சது, பிழைகள் இருக்கலாம் பொருத்தருள்க*
    அன்புடன் ஆதி



  8. Likes ஜானகி liked this post
  9. #20
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    கன்னி முயற்ச்சியாக என்னிலிருந்து!


    இமைத்துடிப்பன்றி வேறெதும் இலையசையா
    இறுக்கமான மௌனம் தூவிய பொட்டல்வெளி!
    உயிர்களின் உரசல்களில்லை!
    உந்தேத்தும் கோபங்களில்லை!
    தேடுதல்களும் தேவைகளுமில்லாத
    நிச்சலனத்தில் நின்றுபோனது மனம்!


    வீசலாய் எறிந்துகிடந்த வானதிற்க்கும் காலடியில்
    விசாலமாய் விரிந்துகிடந்த புமிக்குமிடையே
    கொல்லென்றே பரந்து அழுத்திகொண்டிருந்த
    அந்தகாரமௌனத்தை மெல்ல மெல்ல கண்சிமிட்டி
    விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தேன்!
    பாலைவணத்தாகமில்லை! அடிவயிற்றில்
    பசியேதுமில்லை!
    இதயமெங்கும் திகட்டாத மௌனம் ஒன்று
    அடர்த்தியாய் அப்பிக்கொண்டது!
    உள்ளேயும் வெளியேயும் ஊடாடும் நிசப்தம் ஆனாலும்
    அது ஒரு இதயம் தாலாட்டும் மெளனராகம்!
    உருவமில்லா விரல்களாலே என்
    உள்ளம்தடவி உறங்க வைக்கும்
    மீண்டும்! மீண்டும்!
    கன்னி முயற்சி போல தெரியவில்லை பிள்ளை !
    நன்று ! வாழ்த்துகள் !
    LIVE WHEN YOU ARE ALIVE !

  10. #21
    புதியவர்
    Join Date
    09 Aug 2012
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    9,338
    Downloads
    1
    Uploads
    0
    ஒவ்வொருத்தரும் மொழிபெயர்ப்பில் கலக்குறாங்கலே

  11. #22
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    ஒரு மொட்டை பாலையில்
    ஆளரவம்மற்ற தனிமையில்
    எவ்வேக்கங்களும்
    எத்தேவைகளும் இல்லாமல்
    நிறைவான அமைதியில்
    அதுவாகவே இருக்கிறது இதயம்
    பாதங்களடியில் நீளும் நிலத்தின் நெடுமையில்
    நிரம்புமும் அசையும் இமைகளின் லயமன்றி
    தகிப்போ தவிப்போ தத்தளிப்போ இல்லாது
    மௌனித்திருக்கும் மனம்
    ஆழ் சூன்யத்தில் ஒருபடுகின்றது
    அரூப விரல்களால் மீட்டப்படுகிற
    நிசப்த சுரத்தில்...

    ஏதோ என்னால முடிஞ்சது, பிழைகள் இருக்கலாம் பொருத்தருள்க*
    ஆதியின் கைவண்ணத்தில் மொழிப்பெயர்ப்பு ஜென் வரிகளுடன் மிளிர்கிறது
    நிறைவான அமைதியில்
    அதுவாகவே இருக்கிறது இதயம்
    குறிப்பாக இவ்வரிகள் .....நன்றி ஆதி !
    LIVE WHEN YOU ARE ALIVE !

  12. #23
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    இல்லை இல்லை ஜான்
    இக்கவிதையில் நான் பாராட்டுக்குரியவனில்லை!

    இதை எழுதிய அந்த ஆங்கில கவிஞர்தான்
    என்னை மிகவும் தாக்கம் கொள்ள வைத்தவரிகள்

    Covering the vastness
    Of the firmament

    இக்கவிதையை பதிந்த ரிமாவிற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!
    என்றென்றும் நட்புடன்!

  13. #24
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    இல்லை இல்லை ஜான்
    இக்கவிதையில் நான் பாராட்டுக்குரியவனில்லை!

    இதை எழுதிய அந்த ஆங்கில கவிஞர்தான்
    என்னை மிகவும் தாக்கம் கொள்ள வைத்தவரிகள்

    Covering the vastness
    Of the firmament

    இக்கவிதையை பதிந்த ரிமாவிற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!
    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் பிள்ளை !!
    92-94 வருடங்களில் தோன்றியதை எழுதியது...
    இப்போது பதிந்தால் நன்றாக இருக்குமா என தயங்கியபடியே பதிந்தேன்...

    இன்று மொழிப்பெயர்த்தவர்களால் சிறப்புற்றது என் கவிதை....மீண்டும் நன்றி !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •