நீண்ட இடைவேளையின் பின் நான்...
மன்றத்திற்கு பெரிய இடைவெளி ஒன்றின் பின் மீண்டும்...
என்னைக் காணோம் என்று தேட இங்கு யாரும் இல்லை என்றாலும், வந்ததை சும்மா சொல்லி வைப்போமே !! சௌக்கியமா மன்ற தோழர்களே?
நிறையத்தான் மன்றம் மாறி இருக்கின்றது. இனித்தான் ஒவ்வொன்றாக காணவேண்டும்.
Bookmarks