அன்பின் உறவுகளே, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த சிறப்பு நிகழ்ச்சி இனியே நடந்ததற்கு நம்முடைய ஒவ்வொரு உறவின் ஒத்துழைப்பே காரணம்
வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முன் வந்ததில் இருந்து ஒவ்வொன்றிலும் மிக ஆர்வமாய் ஒத்துழைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
அடுத்து இந்த நிகழ்ச்சி இவ்வளவு பேரின் மனங்களை கொள்ளையடித்ததற்கு ஒரே காரணம் நம் கீதம் அக்கா, இந்த வெற்றியின் எல்லா புகழும் அவங்க ஒருத்தரையே சாரும், அவ்வளவு உழைப்பு, அக்காவோட அந்த ஈடுபாட்டுக்கும் வேகத்துக்கும் ஈடு கொடுப்பது மிகக் கடினம், எல்லா புகழும் அக்காவுக்கே
அப்புறம் உறவுகளே, அக்காவுக்கு ஒரு ரசிகர் மன்றம் உறுவாக்கினா அதில் என் பெயரை நிச்சயமா சேர்த்துடுங்க, அக்காவின் முதல் ரசிகன் நான் தான், இப்பவே துண்டு போட்டுடேன்
வாழ்த்துக்களை குரல் மூலம் அனுப்பி வைத்த நாஞ்சில் த க ஜெய், கோபாலம், கோவிந்த், கலையரசி அக்கா, இன்பக்கவி, ஜெகதீசன் ஐயா, ஆதவா, அமரன் மற்றும் வாழ்த்து திரியில் பதிவு செய்த கும்பகோணத்து பிள்ளை, ஜெயந்த், மதி, தைனிஸ், ஜானகி அம்மா, முரளி ரசிகன், ஹேமா மற்றும் ஆர்வமாய் பண்பலை நிகழ்ச்சிகளை கேட்டு கருத்திட்ட மனோஜி அண்ணா, கலை ஐயா, அகத்தியன், கமலக்கண்ணன், இன்பக்கவி மற்றும் நம்முடைய* உறவுகளுக்கும் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்
உறவுகளின் உற்சாகத்தை பார்க்கை மனதில் தெம்பும், பாரதி சொன்னது போல் ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே, தீபாவளியில் ஒலிக்க இருக்கும் பண்பலை நிகழ்ச்சிகள் பட்டாசு சத்தத்தைவிட சத்தமாக இருக்க வேண்டும் மக்கா, அது உங்க ஒவ்வொருத்தருடைய பொறுப்பும்
இது நமது பண்பலை, நாமே முன் நடத்திச் செல்வோம்
Bookmarks