தமிழ்மன்றம் உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்,
என் இயற்பெயர் கென்னடி சண்முகம். தமிழ்மன்றத்தில் நானும் ஒரு பூவாய் மலரப் போவதை எண்ணி பெருமைக் கொள்கிறேன், எனக்கு கதை, கவிதை எழுதுவதிலும் படிப்பதிலும் மிகவும் விருப்பம், என் தேடல் இன்று தமிழ்மன்றத்தில் வந்து என்னை சேர்த்துவிட்டது, தமிழ்மன்றத்தில் என்னுடைய குழந்தைகளை சபை ஏற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Bookmarks