வாழ்த்தை அனுப்பியிருக்கிறேன்..
அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.
எனக்கு விண்ணைத் தான்டி வருவாயா படத்திலிருந்து "மன்னிப்பாயா" பாடல் பரப்பவும்.
வாழ்த்தை அனுப்பியிருக்கிறேன்..
அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.
எனக்கு விண்ணைத் தான்டி வருவாயா படத்திலிருந்து "மன்னிப்பாயா" பாடல் பரப்பவும்.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
மக்களே, அனுப்ப விருப்பம் கொள்கிறவர்கள், மாலைக்குள் அனுபவும், அதற்கு பின் அனுப்பினால், நிகழ்ச்சி தொகுப்பதற்கு நேரம் இருக்காது மக்கா
அன்புடன் ஆதி
இறை கருணையின் இணையற்ற திரு நாள் - சமத்துவம் சஹோதரத்துவம் விளங்கட்டும்- வாழட்டும் வளமாய் எல்லோரும்! வாழ்த்துக்கள்......
மன்ற உறவுகளுக்கு மனம் கனிந்த 'தியாகத் திருநாள் ' வாழ்த்துக்கள் !
எங்கும் ஒற்றுமை உணர்வு பரவி, மனித நேயம் மலர்ந்து மணம் வீசட்டும்.
எனக்கு பிரியாணி தரும் உறவுகளுக்கு மட்டும் பக்ரீத் வாழ்த்துகள்....சும்மா தமாஷு...... இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை,.... அந்த பாடலில் என்னை பாதித்த வரிகள் இவை... தேடும் நேயர் நெஞ்சங்களில் குடி இருப்பவன், தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்.....இன்ஷா அல்லா,..... இந்த திருநாள் அனைத்து மதத்தினவருக்கும் நன்மை அளிக்க வேண்டும்........ முக்கியமாக உணவில்லாமல் எம் மக்கள் பட்டினியில் இறப்பதை நிறுத்த அல்லா மனது வைக்க வேண்டும்.......
பக்ரீத் தின வாழ்த்துக்கள்.... உறவுகளே...
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
நானும் வாழ்த்து அனுப்பிட்டேன். ஆனா தியாகத்திருநாள் என்பதற்கு பதிலாக ஈகைத்திருநாள் என்று வாழ்த்து சொல்லிவிட்டேன். தவறிருந்தால் பொறுத்து வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளவும்.
டெல்லி வந்தப்பறம் பிரியாணி உண்ண யாரும் அழைப்பதில்லை ஆதலால் இந்த குளறுபடி. எனக்கு பிடிச்ச பாட்டு சொல்ல மறந்துட்டேன். என்ன போடச்சொல்லலாம்..?
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ.. இப்படி தொடங்கும் ஊமைவிழிகள் படப்பாடல். போடுவீங்க தானே..?
மக்கா .. பண்பலை கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க..
அன்பின் உறவுகளே
பக்ரித் சிறப்பு நிகழ்ச்சி முதல் ஒலிபரப்பு இன்று மாலை 6 மணிக்கு, மறு ஒலிபரப்பு இரவு 8:30 மணிக்கு ஒலிபரப்பாகும்
அனைவரும் கேட்டு மகிழவும், தங்களின் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளவும்
அன்புடன் ஆதி
எனது முஸ்ஸீம் சகோதர உறவுகளின் சந்தோக்ஷத்தினூடே சுவையான பாதர்த்தஙகள் பல உண்டு மகிவில் திளைத்திருக்க அப்போது நினைவு வந்தது மன்ற பண்பலையின் நிகழ்ச்சிகள் உடனே வந்தேன் மின்வேட்டு அப்போது தான் நின்றது பண்பலை திறந்து கேட்கையில் ஒரு மகிழ்ச்சி ஆய்த பூஜையில் இல்லாத பல மன்ற உறவுகளின் குரல் கேட்க்கையில் ஆக்ஷா என்ன வென்று சொல்ல... ஆனால் பேச்சு குரல்களினிடையே வரும் காற்றடைப்பு போன்ற சிறு குறையாக பட்டது..நானும் பதிவு செய்யும் போது இக்குறை தென்பட்டது.இதை தவிர மற்றபடி இன்னுமோர் படிக்கல்லில் மன்ற பண்பலை ..வாழ்த்துக்கள் மன்ற உறவுகளே...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
உறவுகள் பலராலும், பக்ரித் சிறப்பு நிகழ்ச்சி கேட்க இயலாத படியல், பக்ரித் நிகழ்ச்சி மறு ஒலிபரப்பு, திங்கள் கிழமை இரவு இந்திய நேரப்படி 8:30 மணிக்கு ஒலிபரப்பாகும், உறவுகள் கேட்டு மகிழவும், தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளவும்
அன்புடன் ஆதி
மன்றப்பண்பலை மூலம் தமிழ்மன்றத்தில் முகம் காண வியலாத பல நண்பர்களின் குரலில் தியாகத்திருநாள் வாழ்த்துகளைக் கேட்டு மகிழ்ந்தேன். அனைவருடைய குரலும் மிகவும் அருமையாக இருந்தது. ஒரே ஒருவர் தான் மிக நன்றாகச் சொதப்பி இருந்தார். மற்றபடி மிக அருமையான நிகழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்து மன்றப்பண்பலை மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
நேற்று பண்பலை ஓலி பரப்பாகும் நேரத்தில் மன்றத்தில் இணைந்திருக்கவில்லை...
நாளை இரவு தவறாமல் கேட்கவேண்டும்...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
என் வாழ்த்துக்களும் சேர்த்துக்கொள்ளுங்கள்...
பக்ரீத் தின வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks