மேகத்தை அள்ளிப் பருகினான்
சலனித்து அமைந்தது வானம்
மேகத்தை அள்ளிப் பருகினான்
சலனித்து அமைந்தது வானம்
Last edited by rema; 28-01-2013 at 01:40 AM.
LIVE WHEN YOU ARE ALIVE !
நன்றாக இருக்கிறது குறும்பா...
படமும் கவிதையும் நிறையச் சொல்கிறது. பாராட்டுகள் மினிமினி...
வரிகளுக்கிடையில் உணர்த்தும் பொருள் பிடிபடவில்லை எனினும் கவிதையை ரசிக்க முடிகிறது. தேர்ந்த படம். பாராட்டுகள் மின்மினி.
குழப்ப மேகங்கள் சங்கமிக்க,
மழையெனக் கொட்டின வார்த்தைகள்
தெளிவானது மனவானம்.
சகதியானது வாழும்பூமி.
உங்கள் கவிதை படித்தபோது தோன்றியது. கவிதைக்கும் இதற்கும் தொடர்பில்லை.
மேகம் கரைந்து கிடக்கிறதோ.....!!!??
வாழ்த்துகள் மின்மினி, அழகான புகைப்படமொன்றைப் பகிர்ந்தமைக்கும் நன்றிகள்..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அருமை! அருமை!
வரிகளும் படமும்! மின்மினி அவர்களே!
எனக்கும் ஆசை! தவிற்க்க முடியவில்லை!
அகண்ட ஆற்றிலே
அடிச்சுவடு போல நெளிந்தோடும் நீர்த்தாரை!
முகம் பார்க்கும்
தாகம் கொண்ட மேகம்!
என்றென்றும் நட்புடன்!
அருமை! அருமை!
வரிகளும் படமும்! மின்மினி அவர்களே!
எனக்கும் ஆசை! தவிற்க்க முடியவில்லை!
அகண்ட ஆற்றிலே
அடிச்சுவடு போல
நெளிந்தோடும் நீர்த்தாரை!
அதில் முகம் பார்க்கும்
தாகம் கொண்ட மேகம்!
என்றென்றும் நட்புடன்!
கவிதையும் , படமும் அருமை.
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks