நீ என்னுள் ஆட்சி
செய்யும் நிமிடங்களனைத்தும்
பொக்கிக்ஷமாய் என்னுள்
ஆழப் புதைந்து
நாணிச் சிவந்து கண்
மூடும் வேளை
கனவாய் வந்து
செல்லச் சில்மிக்ஷங்கள்
நீ செய்கையில்
நிஜத்தில் உன்னோடு
வாழுமின்பத்தை நிழலுகலில்
நான் அடைந்தேன்..!
நீ என்னுள் ஆட்சி
செய்யும் நிமிடங்களனைத்தும்
பொக்கிக்ஷமாய் என்னுள்
ஆழப் புதைந்து
நாணிச் சிவந்து கண்
மூடும் வேளை
கனவாய் வந்து
செல்லச் சில்மிக்ஷங்கள்
நீ செய்கையில்
நிஜத்தில் உன்னோடு
வாழுமின்பத்தை நிழலுகலில்
நான் அடைந்தேன்..!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
என்னுள் நீ இன்ப வெள்ளம், வாழ்த்துக்கள் இனியவளே
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
நன்றி தைனிஸ்..!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கனவு நனவாகட்டும் என்று வாழ்த்துவார்கள். இங்கே கனவு நனவிலும் இனிக்கிறதே...
வாழ்த்துக்கள் இனியவள். இன்னும் தொடரட்டும் இனிய கனவுகள்.
நிழலுகலில்---அப்படீன்னா?----------ரெளத்திரன்
பேனாக்கள் உறங்கிவிட்ட தேசத்தில்
போர்வாள்கள் விழித்துக்கொள்கின்றன-------ரெளத்திரன்
காதலில் பெண்மையின் நாணம்
என்றுமே அழகுதான்...
இந்த கவிதையும்...
ரொளத்திரன் அவர்களே..
நினைவுகள்,கனவுகளை இங்கு நான் நிழல்+உலகம் - நிழலுகு எனக்குறிப்பிட்டுள்ளேன்..!
தவறு இருப்பின் மன்னிக்கவும்..!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
ஏக்கங்களே கனவுகளாக... அவையே எழுத்துகளாக... உளக்குறிப்பை உரைத்தவிதம் உவகையூட்டுகிறது.. வாழ்த்துக்கள்..!!
நிழலுலகில் (நிழல்+உலகில்)நிழலுகலில்
இனியவள்.. தங்கள் எழுத்துபிழை யாமறிவோம்... எல்லோரும் அறிவரோ..?!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks