Originally Posted by
veruppuvijay
முன்குறிப்பு
இது
திருமணமாகாத
திருமணத்திற்கே வழியில்லாத
எந்த கெட்டப்பழக்கங்களுமில்லாத
நன்கு சம்பாதித்து உயரிய எண்ணங்களோடு
இருக்கும் ஒருவனின் கவிதை
சமுதாயத்தில் ஒரு முதிர்ந்த பிரம்மச்சாரிக்கு
ஏற்படும் சங்கடங்களையும்
அசெளகரியங்களையும்
காழ்ப்புணர்ச்சிகளையும்
(அப்படி ஏதுமில்லை என்றாலும் கற்பனையாகவேனும்)
இக்கவிதையில் நாம் காணப்போகிறோம்.
கவிதை படித்த ஒவ்வொருவரின் மனதிலும்
பிரம்மச்சரியம் கொடுமையானது என்பதை
உணர்த்தும் விதமாக வார்த்தைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்
கவிதையை பெண்கள் மட்டுமே படிக்கவேண்டும் என்பது
கவிஞரின் எண்ணம் - (ஆண்கள் தவிர்த்துவிடலாம்)
இதன் எதிர்வினைகள் மிகவும் அழுத்தமாக இருக்கும்
யாரையும் குறிப்பிட்டு சொன்னதாக இருக்காது,
இதற்கு முன்பு இம்மாதிரியொன்றை
எங்கும் நீங்கள் படித்திருக்க முடியாது
நீங்கள் பெற்றோராகவோ
சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராகவோ இருக்கும்பட்சத்தில்
கனத்த இதயத்துடன் கவிதையைப் படிக்கவும்.
பின்குறிப்பு :
மிக முக்கியமான விஷயம்
இக்கவிதை ஆரம்பிக்கபடாமலேயே
முடிந்துவிடலாம்.
Bookmarks