Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: அடடே ..! பகுதி -1

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0

    அடடே ..! பகுதி -1

    நிலா அபகரிப்பு வழக்கு !
    சூரியமன்றதில்
    அமாவாசையன்று ...

    நில மகளுக்கும்
    விவசாயிக்கும்
    விவாகரத்து !
    அடுக்குமாடி குடியிருப்பு
    கட்டி முடிப்பு ..

    பருவமழைக்காக
    சிறப்பு வேண்டுதல் !
    தலையை மழித்துக்கொண்ட
    மரங்கள் ..
    இலையுதிர்காலம் தொடக்கம்...
    வசிகரன்

  2. #2
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0
    அடடே !
    வா வா வசீகரா !
    வசீகரிக்கும் வரிகள் !


    தொடர்ந்து எழுதவும்!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    வேண்டுதல் அதிகமாகி
    வெள்ளப் பெருக்கெடுக்காத வரை
    நன்று,...

    அழகிய கவி வரிகள்
    அழகாய் மனதை
    கொள்ளை கொள்கின்றன...

    வாழ்த்துக்கள் வசீகரன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பிரமாதம் வசீகரா. வசீகரிக்கும் வரிகள். ரொம்ப நல்லாருக்கு. தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அடடே... இந்த பகுதி நல்லாயிருக்கும்போல இருக்கே..!!

    தொடர்ந்து எழுத எமது வாழ்த்துக்கள் வசீகரன்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ஆசைஅஜித்.
    வசிகரன்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி இனியவள் ..தண்ணியே இல்ல ,இதுல வெள்ளபெருக்கு எங்க வருது ..
    வசிகரன்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி சிவாஜி
    வசிகரன்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி சுங்கதிப்ரீதன்
    வசிகரன்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மூன்று கவிதைகளும் அருமையா வந்திருக்குங்க வசீகரன்.

    நிலா அபகரிப்பு வழக்கு !
    சூரியமன்றதில்
    அமாவாசையன்று ...


    சூரியனே ஒளித்துவைத்துக் கொண்டு என்ன் நாடகம் இது???!!!

    நில மகளுக்கும்
    விவசாயிக்கும்
    விவாகரத்து !
    அடுக்குமாடி குடியிருப்பு
    கட்டி முடிப்பு ..

    விவாகரத்திற்குப் பின் என்னவொரு தற்கொலை!! இது செத்துத் தொலையாத கொலை.

    பருவமழைக்காக
    சிறப்பு வேண்டுதல் !
    தலையை மழித்துக்கொண்ட
    மரங்கள் ..
    இலையுதிர்காலம் தொடக்கம்...


    ஹாஹா.... நல்ல கற்பனை.



    இவையனைத்துமே வித்தியாசமாக இருந்தது. சில ஹைக்கூவுக்கு நெருக்கமாகவும் இருந்தது. கொஞ்சம் வடிவம் மாற்றி உள்ளர்த்தம் சரிசெய்தால் ஹைக்கூவேதான்.
    தொடருங்கள் வசீ... உங்கள் கவிதை வசீகரிக்கின்றன..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by vasikaran.g View Post
    நன்றி சுங்கதிப்ரீதன்
    அடடே!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அடடே கவிதைகள் ஒவ்வொன்றும் அட, அடடா, அடஅடஅடா... போடவைத்தன.

    கடைசிக் கவிதையை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் வசீகரன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •