நானும் கேட்டேன்..மிக அருமையான தொடக்கம்..இன்பகவியின் குரல் கேட்டேன்..
பாட்டும் அருமை...
நானும் கேட்டேன்..மிக அருமையான தொடக்கம்..இன்பகவியின் குரல் கேட்டேன்..
பாட்டும் அருமை...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
தமிழ்மன்ற பண்பலை கேட்டேன், இனிமை ரசித்தேன், கவிதை ஒன்று வாசித்து அதைப் பற்றிய விமர்சனமும் கேட்டேன், அருமை, வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
நேற்று தான் பண்பலை ஒலிபரப்பு கேட்டேன்.
கன்னி முயற்சி என்றே தெரியவில்லை...சிறப்பாக இருக்கிறது !
தொகுப்பாளர்களுக்கு பாராட்டுக்கள் !
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
நன்றி ஜெய் அண்ணா, நன்றி அச்சலா அக்கா, நன்றி தைனிஸ்
நன்றிங்க அம்மா
அம்மா, தினசரி தியானம் அப்புறம் பகவத் கீதை ஒலியாக்கம் செய்து அனுப்ப இயலுமா ?
தினமும் காலையில் மங்கலகரமா ஆன்மிகத்தோடு துவங்கிடுவோம்
அன்புடன் ஆதி
நேற்றிவு தமிழ்மன்ற பண்பலையில் இனிய பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன், இளைராஜாவின் இன்னிசையில் நான் நனைந்தேன், பணபலைக்கு வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
ஆஹா...!! அருமை. வியக்க வைக்கும் முயற்சி.. பண்பலையைத் தாமதமாகத் தான் கேட்டேன். இசைத் தேன் வழிந்தபடி இருந்தது. மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்காக உழைத்த, உழைக்கும் நிர்வாகத்தவருக்கும் மன்றத்தவருக்கும் பாராட்டுகள்..
சிவா அண்ணா சொன்னது போல், நம் மன்றத்து கதைகளை நாடகமாக்கினால் அதில் பங்கேற்க நானும் தயாராக உள்ளேன்.. மேலும் கவிதை, கவிச்சமர்க்களம் என பலவற்றின் சிறந்த படைப்புகளைப் பற்றி விவாதிக்கும் களமாகவும் பண்பலையில் நிகழ்ச்சியைப் பயன்படுத்தலாம்.
ஒரு சிறு வேண்டுகோள்.. கைபேசியில் நம் மன்ற பண்பலையைக் கேட்க இயன்றால் மிக நல்லது... கணினியின் முன் இருக்கும் நேரம் குறைவு.. மேலும் பயணத்தில் இருக்கையிலும் கேட்டுக் கொண்டே செல்லலாமே...!! வருங்காலத்தில் வரம் கிடைக்குமென நம்புகிறேன்.
(இரு மாத விடுப்புக்கு பின் பங்கெடுக்க முயல்கிறேன்.. பொறுத்தருளுங்கள்..)
Last edited by பூமகள்; 06-10-2012 at 03:17 AM.
தோழர்களே, மன்ற பண்பலை ஒலிபரப்பாகி கொண்டிருக்கிறது, கேட்டுவிட்டு தங்களின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும்
அன்புடன் ஆதி
நேற்று தான் பண்பலையில் சில பாடல்கள் கேட்டேன்.
அனைத்தும் இனிமையான பாடல்கள். சிறப்பாக இருக்கிறது
தொகுப்பாளர்களின் குரல் புதியவர் போல தெரியவில்லை.
பங்கு கொண்ட நண்பர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
கீழை நாடான்
சூப்பர்.
அருமையான் முயற்சி. என்னால் பண்பலையை கேட்க முடியல்லை. ஒலி வடிவில் கேட்கும் படியான் சூழ்னிலை தற்பொழுது இல்லை என்பதல நிச்சயம் ஒரு நாள் அமைதலாய் அமர்ந்து கேட்கிறேன்.
தொடரட்டும் அசத்தல்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
அற்புதமாய் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ஒலிபரப்பைக் கேட்டேன். திருப்தியாய் இருக்கிறது.இதமான பாடலகள் [ நான் கேட்ட நேரம் இரவு ஒன்பது மணியை கடந்து..]அந்த நேரத்தில் கேட்பதற்கு ரம்மியமான தொகுப்பு.
அறிவிப்பு செய்த சுபியின் குரலில் ஒலிபரப்பு என்பது ஒளிபரப்பு என்பதாக உச்சரிக்கப்படுவதை திருத்திக் கொள்ள முடிந்தால் நலம்.
குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.
பண்பலை நிகழ்ச்சியில் மன்ற உறவுகளின் குரல்களை கேட்கும் போது இனம் புரியாத உணர்ச்சி அதை சொல்ல வார்த்தைகளில்லை.கம்பீரமான குரல் ஒன்று குழந்தைகளுக்கான குரல் ஒன்று என்று பலவகை குரல்கள் ஆனால் இடைபட்ட நேரத்தில் கேட்டதால் இன்னாரென்று அறிய முடியவில்லை..ஜார்ஜ் அவர்கள் கூறுவது போல் குரல் உச்சரிப்பில் சில பிழைகள் இருப்பதாக படுகிறது ..உச்சத்தை எட்டட்டும் இந்த பண்பலை ஒலிபரப்பு...வாழ்த்துகள்..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
தமிழ் மன்றத்தின் அண்மைக்கால ஆனால் மிக முக்கியமான படிக்கல்லுக்கு என் தாமதமான வாழ்த்துகள்..!!!
கலக்குங்கள் நண்பர்களே...!!!![]()
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks