மதுரைக்கார அண்ணனுக்கு இனிய வரவேற்பு.
என்றும் மன்றத்தில் இணைந்திருங்கள்.
வாங்க பாண்டியரே! வாங்க!
இந்த சோழநாட்டான்
உங்களுக்கு எப்பவுமே தோழந்தாங்கோ!
மல்லியபூ இட்டலி!
மதுர மாடவீதியெங்கும் மணமனக்கும் சட்னி!
மனதில் நினைத்தாலே வாயுர வைக்குமே!
என்றென்றும் நட்புடன்!
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்!
வருக ராஜண்ணா அவர்களே! நானும் பிறப்பால் தெலுங்கன்தான்; ஆனால் வளர்ப்பால் தமிழன். தெலுங்கு என் உடல் என்றால்; தமிழ் என் மூச்சாகும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
வாருங்கள் ராஜண்ணா. அன்பான வரவேற்புகளுடன் வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks