Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: உனக்காகவென்று ஒரு கவிதை!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0

    உனக்காகவென்று ஒரு கவிதை!

    உனக்காகவென்று ஒரு
    கவிதையெழுத துடித்தேன்!
    என் காதருகே வந்து என்னங்க!... எனறாய்
    உன் உமிழ்நீரில் என் உயிர் மெய்யெல்லாம் உருமாறிபோயின!
    உயிர் ஒட்டி உணர்வு மீண்டபொழுது…. மறுபடியும்
    உனக்காகவென்று ஒரு
    கவிதையெழுத துடித்தேன்!
    என் தலை குழல்களினுடே தவழ்ந்த உன் விரல்களுக்கிடையே
    தமிழ் நுால்களில் திருடிய வார்தைகலெல்லாம் தடுமாறிபோயின!
    இன்னமும் உனக்கே உனக்கென்று
    ஒரு கவிதையெழத துடிக்கிறேன்!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நீங்கள்
    கவிதை எழுதத் துடிக்கின்றீர்கள்,
    கவிதை ஒன்று
    உங்களை எழுதத் துடிப்பதை அறியாமல்..

    எது எப்படியோ..
    நீங்கள் எழுதத் துடிக்கும் கவிதையும் அழகுதான்.
    "நீங்கள்" எழுதி முடித்த கவிதையும் அழகுதான்.

    பாராட்டுகள் கும்பக்கோணத்தம்பி.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நீங்கள்
    கவிதை எழுதத் துடிக்கின்றீர்கள்,
    கவிதை ஒன்று
    உங்களை எழுதத் துடிப்பதை அறியாமல்..

    எது எப்படியோ..
    நீங்கள் எழுதத் துடிக்கும் கவிதையும் அழகுதான்.
    "நீங்கள்" எழுதி முடித்த கவிதையும் அழகுதான்.

    பாராட்டுகள் கும்பக்கோணத்தம்பி.
    என் உயிர் ஒட்டி உறவாடி
    அவள் எடுத்த முத்துகள் மூன்று!
    மயக்கம் மாறாமல் கேட்டேன்... மறுபடியும் மணந்துகொள்வோமாடீ மனைவியே!
    தயங்காமல் சொன்னாள்... ஈராறு அகவைகள் போகட்டும் அறுபதிலே பார்க்கலாமென்றே!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    எழுதிய கவிதை அருமை...!!!

    எழுதத் துடித்த கவிதையை முடித்தீர்களா...???
    Last edited by jayanth; 27-09-2012 at 03:26 PM.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    என் உயிர் ஒட்டி உறவாடி
    அவள் எடுத்த முத்துகள் மூன்று!
    மயக்கம் மாறாமல் கேட்டேன்... மறுபடியும் மணந்துகொள்வோமாடீ மனைவியே!
    தயங்காமல் சொன்னாள்... ஈராறு அகவைகள் போகட்டும் அறுபதிலே பார்க்கலாமென்றே!

    இதுவும் அருமை...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    வாழ்த்துகள்!!இன்னும் முயற்சிக்கவும், கவிதை அருமை,பாராட்டுகள்...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    உனக்காக எல்லாம் உனக்காக...

    அந்யோன்யமான காதல்/லின் கவிதை...

    வாழ்த்துக்கள் கும்பகோணத்தாரே..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    உனக்கென்று ஒரு கவிதை உயிராய் துடித்து, உள்ளம் மகிழ்ந்தது வாசிப்பில் மலர்ந்தது.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கவிதையைப் பற்றி ஒரு கவிதை எழுத விரும்பி எழுதியிருக்கும் கவிதை அருமை. அறுபதிலும் மாறாக்காதல் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அனுபவிக்கும் கவிதையுணர்வை வடித்திடவோ வார்த்தைகளில்லை. கவியும் கவிப்பின்னணியும் ரசனையான அழகு. பாராட்டுகள் கும்பகோணத்துப்பிள்ளை.

  10. #10
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    வாய்விட்டு பாராட்டி
    வலையிலிட்ட கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும்
    என் மனமார்ந்த நன்றி!
    என்றென்றும் நட்புடன்!

  11. #11
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    அத்தாணி மண்டபத்தில் அரசியென நீயிருந்திருந்தால் பெண்னே!
    முத்தாரம்போல அந்தாதி கவிதைகள் ஓராயிரமேனும் உதிர்த்திருப்பேன் பெண்னே!
    அத்தானின் இதயத்தில் நீயிருந்ததால் கண்ணே!
    முத்தாக ஒரு கவிதையேனும் முழுதாக படைத்ததில்லை கண்ணே!
    ஏகாந்தமாய் நானிருக்கும் பொழுதினிலே
    எத்தணையோ வார்த்தைகள் என்னுள் எழுந்து வந்தபோதிலும்
    அத்தணையும் அர்த்தமற்று விழுந்ததடி உன் கண்பார்வை கண்டபின்னே!
    தட்டுத்தடுமாறி தமிழ்மண்றத்தில் தடவியெடுத்த வார்த்தைகூட
    ஒட்டிக்கொண்டதடி மேலணன்னத்தில் உன்ஒரு தலையசைப்பில்!
    நின்றேன் இருந்தேன் கிடந்தேன் நடந்தேன் உன் நினைப்பினிலே
    இன்றும் வென்றேனில்லை வார்தைகூட்டி உணக்காகவென்று ஒரு கவிதை எழுதிட
    இன்னமும் உனக்கே உனக்கென்று ஒரு கவிதையெழத துடிக்கிறேன்!
    என்றென்றும் நட்புடன்!

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    கவிதைகள் அருமை.. ரசனையோடு படிக்கத் தந்தமைக்கு நன்றி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •