உனக்காகவென்று ஒரு
கவிதையெழுத துடித்தேன்!
என் காதருகே வந்து என்னங்க!... எனறாய்
உன் உமிழ்நீரில் என் உயிர் மெய்யெல்லாம் உருமாறிபோயின!
உயிர் ஒட்டி உணர்வு மீண்டபொழுது…. மறுபடியும்
உனக்காகவென்று ஒரு
கவிதையெழுத துடித்தேன்!
என் தலை குழல்களினுடே தவழ்ந்த உன் விரல்களுக்கிடையே
தமிழ் நுால்களில் திருடிய வார்தைகலெல்லாம் தடுமாறிபோயின!
இன்னமும் உனக்கே உனக்கென்று
ஒரு கவிதையெழத துடிக்கிறேன்!
Bookmarks