Originally Posted by
அமரன்
ஒவ்வொரு மனங்கவர் பதிவாளர் பரிந்துரை நூல் துவங்கப்பட்டதும் அடிக்கடி வந்து பார்ப்பேன்.. பரிந்துரைக்கப்படும் நண்பர்களின் பதிவுகளைத் தேடிப்படிப்பேன். படித்த பின் எழும் எண்ணவோட்டத்தை பதிவு செய்வேன். அதனால் வாசகனான எனக்கும் பயன்.. படைப்பாளிக்கும் உற்சாகம். அந்த உற்சாகம் கொடுக்கும் உந்து விசையில் அவரிடமிருந்து படைப்புகள் வந்து விழும், இன்னும் தரமாக.. இந்த வழியில் மேம்படுத்தப்பட்ட தேர்தல் இன்னும் நல்ல பயனைத் தரும் என எதிர்பார்க்கிறேன்.
என் முன்மொழிவும்கலைவேந்தன்அவர்களே.
Bookmarks