அதிகாரம் - 02 : வான் சிறப்பு
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது [02:06]
பொருள்: நிலம், காற்று, வெப்பம், ஆகாயம் ஆகிய நான்கு காரணிகள் இருந்தாலும், நீர் இல்லாது போனால் , இவ்வுலகில் ஓரறிவு உடைய புல் இனம் கூட தோன்றுவது அரிது. தாவரங்கள் தோன்றுவதற்கும், தோன்றிய தாவரங்கள் , நிலைபெற்று நிற்பதற்கும் , நீரின் தேவை இன்றியமையாததாகும்.
மழைத்துளி வாழ்வின் உயிர்த்துளி!
Bookmarks