நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
குறள்: 495 அதிகாரம் : இடனறிதல்
பொருள்: தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு
வெளியே வந்துவிட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
குறள்: 495 அதிகாரம் : இடனறிதல்
பொருள்: தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு
வெளியே வந்துவிட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
அருமையான புகைப்படத்துடன் கூடிய குறள் விளக்கம் பகிர்விற்கு நன்றி
படத்துடன் விளக்கத்துக்காய் நன்றி ஐயா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
இடனறிந்து செயல்படும் இயல்பின் தீரத்தை அழகானப் படங்களுடன் விளக்கிய தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா.
கதைகள் , கவிதைகள் மூலம் குறள் விளக்கம் தந்த தங்களிடமிருந்து மற்றுமொரு மாறுபட்ட முயற்சியிலானக் குறள் விளக்கம் கிட்டியமைக்கு பெரிதும் மகிழ்கிறோம்.
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..
அருமையான பதிவு ஐயா.
பாண்டி, ஹேகா, கீதம், கலைவேந்தன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks