ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அப்பா டக்கர்னா என்னா...?
- அப்பாவி அண்ணாசாமி
ஹாஹா
அருமையான நகைச்சுவை சுகந்த பிரீதன். மன்ற மக்கள் அனைவரினையும் ஒன்று சேர்த்து ரசிக்கும் படி எழுதி இருக்கின்றீர்கள். பாராட்டுகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks