ஒருத்தங்களை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லையென்று மிகவும் க(வ)லையுடன் இருக்காங்களாம். சுபி பாண்டிச்சேரி பக்கம் போவதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்கவும்.
முத்திப் போச்சு!!!
யாராச்சும் சுபிக்கு பக்கத்தில இருக்கீங்கலா?? ஏன்னா, கொஞ்சம் தள்ளியே நிள்ளுங்க.
எல்லாரையும் ஒரு ரவுண்டு அடிச்சமாதிரி இருந்தது (ரவுண்டுன்னவுடனே நீங்க வேற எதையும் நினைக்கக் கூடாது)
நல்லா அனுபவிச்சி எழுதியிருப்பீங்க போல.,,
(ரொம்ப நாள் கழிச்சி சிரிச்சு ரசிச்சு படிச்சேன்.)
அதான பார்த்தேன்... நாளைக்கு வெள்ளிகிழமைதான படம் ரிலீஸ்ன்னு சொன்னாங்க...
ப்ரிவ்யூ ஸோவுக்கு போற அளவுக்கு நீங்க பெரிய ஜமீனில்லன்னு எங்களுக்கு தெரியுமே..?!
வழக்கறிஞர் கதை எழுதுனா இப்படித்தான்... நீங்க இன்னும் விரல் சூப்புற விசயம் மஞ்சு அக்காவுக்குகூட தெரியாதாம்ண்ணா..!!
உன்ன கேட்டாங்களா...?!
சும்மா பூச்சாண்டி காட்டாதிங்க... இத்திரிக்கு கலைவடிவம் தந்து பிண்ணனியில் இருந்து திரிப்பதே அந்த அக்காதாங்கிறது உங்களுக்கெல்லாம் தெரியவேண்டாம்ன்னு நாங்க நினைச்சோம் அவ்வளவுதேன்..!!
நாங்கெல்லாம் ஃபினாயில் குடிச்சி வளந்த பிள்ளைங்க தாயி...!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
ஹேகா தங்கைக்கு காக்கா ஓட்ற காண்ட்ராக்ட் குடுத்ததை நான் இஸ்ட்ராங்கா ஆட்சேபிக்கிறேன்....சாப்பாட்டுக் காண்ட்ராக்ட் குடுத்திருந்தா.....ஜமீந்தார் இப்படி கல்யாணத்துலக் கலந்துக்கறதையே நஞ்சு குடிக்கிற மாதிரின்னு நெஞ்சு வெம்பி சொல்லியிருப்பாரா....????
சுபி நீ கலக்கு நைனா....(ராஜி சங்கர் வேற பாலிடாலக் கலக்குறாங்களாமாம்...எதுக்கு பன்னீர்க்கு பக்கத்துல போறத தவிர்க்கனும்.)
சரி கல்யாணத்துக்கு வந்தா எவ்ளோ மொய் கெடைக்கும்.....சும்மா தகவல் அறிஞ்சுக்கறதுக்குத்தான்.....
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அண்ணா... அவருல்லாம் பிஞ்சுலியே நஞ்சுகுடிச்சி வளர்ந்த ஆளு....
இப்படி பன்னுவீங்கன்னு தெரிஞ்சிதான்... ஸ்பெசல் ஸ்ப்ரே ஆர்டர் பண்ணியிருக்கோம்...
ஓ... இந்தவாட்டி கூட்டுக்களவாணி கண்மணி உங்களைவிட்டு நோட்டம் பார்க்கிறாளா...?! என்கிட்ட நடக்காது...
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
ஒரே கலக்கலா போகுதே இந்த திரி...
ஆனால் ஒன்னு... அது என்னன்னு கேக்காதீக மக்கா.. சசுபென்சு..!
சுகந்தப்ரீதன், அருமையான நகைச்சுவை அதிலும் தொடர்ந்து மன்றத்தில் பல பதிவுகளை செய்வோரையும் இணைத்து எழுதியதில், மேலும் சிறப்பு, இந்த சிரிப்பு.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks