Results 1 to 8 of 8

Thread: வலியது வெல்லுமோ ?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0

    வலியது வெல்லுமோ ?


    வலியது வெல்லுமோ ?
    வஞ்சனை வெல்லுமோ!


    இரைக்காய் ஒரு உயிர் விரட்ட
    இதயம் இடிக்க ஓடும் ஜீவன்!

    பெரும்பான்மை கவ்வும் சிறுமை
    பெற்றது தக்க வழியில்லை சிறியதுக்கு

    வெல்லுமோ இந்த உயிர் போராட்டம்
    வெறும் எதிர்பார்ப்பாய் கரையுமோ!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கூடவே ஒட்டியிருந்து
    பிடித்துக் கொடுக்கும்
    காக்கைவன்னியன், எட்டப்பன்
    வால்கள் இருக்கும்வரை..,
    கடினம்தான்,
    சிறியதன் வெற்றி...

    பல்லிக்குக் கிடைத்த வரம்,
    கிடைக்காததே பெரும் சாபம்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. Likes kulakkottan liked this post
  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    வெல்லும்...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    இயற்கையின் உணவு சங்கிலியில்... பசிபோக்க கொலை வெறிகொண்டு துரத்தும் சிங்கம்... உயிர்காக்க உயிரை பிடித்துக்கொண்டு ஓடும் மான்... பெரும்பாலும் மான்களே இப்போட்டியில் வெல்கின்றன... காரணம் உணவு போராட்டத்துக்கும் உயிர் போராட்டத்துக்கும் உள்ள வீரியத்தின் வேறுபாடுதான்.!! இதில் தகுதியுள்ளதே தரணியில் தப்பி பிழைக்கும்...

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...
    நம்பிக்கையே நல்லது... எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. Likes kulakkottan liked this post
  7. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வலியது வெல்வதும், மெலியது தோற்பதும் உலகத்து இயற்கை. மெலியது வென்று வலியது தோற்றால் , உலகத்தின் இயக்கம் நின்றுவிடும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. Likes kulakkottan liked this post
  9. #6
    இளம் புயல் பண்பட்டவர் kulakkottan's Avatar
    Join Date
    11 Jul 2012
    Location
    திருகோணமலை ,ஈழம்
    Posts
    133
    Post Thanks / Like
    iCash Credits
    30,304
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது..!!
    அர்த்தமான வரிகள்

  10. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    உணவுச்சங்கிலியில் இணைக்கப்பட்டுவிட்ட இரு உயிர்களின் போராட்டம். உயிரைத்தக்கவைக்கும் முயற்சியில் இரண்டுமே ஓட்டம். முன்னதன் முழுவீச்சோ, பின்னதன் துளிப்பின்வாங்கலோ, சங்கிலியின் இணைப்பை சற்றே நெகிழ்த்திடக்கூடும். எனினும், இன்றில்லையேல் நாளை... மீண்டும் நடைபெறும் உயிரைப் பணயம் வைத்து இன்னொரு பந்தயம். வாழ்க்கையின் தொடரோட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம் நாமும் இப்படி...

    சிந்தனைத் தூண்டும் கவிதைக்குப் பாராட்டுகள் குளக்கோட்டன்.

  11. Likes kulakkottan liked this post
  12. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    கூடவே ஒட்டியிருந்து
    பிடித்துக் கொடுக்கும்
    காக்கைவன்னியன், எட்டப்பன்
    வால்கள் இருக்கும்வரை..,
    கடினம்தான்,
    சிறியதன் வெற்றி...

    பல்லிக்குக் கிடைத்த வரம்,
    கிடைக்காததே பெரும் சாபம்...
    ஆட்டுக்கு வாலை அளந்துவைத்தானாம், எலிக்கு அளக்க மறந்தான்போலும்.

    பல்லிக்குக் கிடைத்த வரம், எலிக்குக் கிடைத்தாதது பெரும் சாபம்,

    எலிக்கு கிடைத்த சாபம், பூனைக்கு கிடைத்த வரம்.

    வழக்கம்போல அக்னிப் பார்வை பட்டு கவிதை அழகாய் மின்னுகிறது.

  13. Likes kulakkottan liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •