மைந்தரே...மனம் கலங்க வேண்டாம்... உங்களுடய படைப்புக்களைப் படிப்பவர்/கள் ஒருவரோ அல்லது ஒரு சிலரே இருந்தாலும் தமிழுக்குச் செய்யும் தொண்டாகக் கருதி தொடருங்கள்..
மைந்தரே...மனம் கலங்க வேண்டாம்... உங்களுடய படைப்புக்களைப் படிப்பவர்/கள் ஒருவரோ அல்லது ஒரு சிலரே இருந்தாலும் தமிழுக்குச் செய்யும் தொண்டாகக் கருதி தொடருங்கள்..
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
கவலை க்கொள்ள இடமில்லை என்றாலும்....நம்மை போன்ற தமிழ் நெஞ்சம் இருக்கும் வரை இந்த தளம் போன்று பல இருக்கும்....
ஐயம் இனி வேண்டாம்..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
மன்றத்துடன் உணர்வு பூர்வமாக நான் இணைந்தததன் விளைவு தான் என் கலக்கத்திற்கு காரணம். இத்திரியில் பதிவிட்ட நண்பர்களின் வார்த்தைகளை படித்த பின் மனதில் குழப்பம் நீங்கி மன்றத்தின் மதிப்பு என்னுள் உயர்ந்திருக்கிறது. இங்கு பதிவிட்டு என்னை உற்சாகப்படுத்தியிருக்கும் அனைத்து நல் உள்ள*ங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
உங்களின் பதிவு மகிழ்வை தருகிறது ஐயா
அன்புடன் ஆதி
மகிழ்ச்சி மதுரை மைந்தரே.. உரிமை உள்ளவர்களுடன் தான் சண்டை போட முடியும். கொவப்பட முடியும்; எதுவும் செய்ய முடியும். மன்றத்தில் நீங்கள் எவ்வளவு பற்றுடனும் உரிமையுடனும் உள்ளீர்கள் என்பதை காட்டும் திரியாக இது இருக்கிண்றது.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks