நிரம்பி வழிந்தாலும் கூட
ஓடிப்போய் தொற்றிக்கொண்டு
படியிலே பயணிக்கும்
ஒர் பயணிபோல
வேலைச்சுமை பிதுங்கி வழிகிற
என் வாழ்க்கைப்பயணத்தில்
தொற்றிக்கொண்டே வருகிறது
உன் நினைவுகள்.
புதுவைப்பிரபா
நிரம்பி வழிந்தாலும் கூட
ஓடிப்போய் தொற்றிக்கொண்டு
படியிலே பயணிக்கும்
ஒர் பயணிபோல
வேலைச்சுமை பிதுங்கி வழிகிற
என் வாழ்க்கைப்பயணத்தில்
தொற்றிக்கொண்டே வருகிறது
உன் நினைவுகள்.
புதுவைப்பிரபா
நல்ல வரிகள் !
யதார்த்தமானவையும் கூட .
வாழ்த்துக்கள் !
நிரம்பி வழியும்
நினைவுகளோடு என்றும்
இந்த வாழ்க்கைப் பயணம்
தொடரும்
தொடரட்டும்..
நன்று புதுவைபிரபா!
ஆசைஅஜித், மதி அவர்களே
பாராட்டுதலுக்கு நன்றி
தொற்றிக்கொண்டேனும் சேருமிடம் சேர்ந்துவிடுவதில் படுசமர்த்துதான் அவை.
மிகவும் ரசிக்கத்தக்க உவமை, உண்மையும் கூட.
பாராட்டுகள் புதுவை பிரபா.
மிகவும் ரசிக்கத்தக்க உவமை, உண்மையும் கூட.
பாராட்டுகள் புதுவை பிரபா.
- கீதம்-ஊக்க வார்த்தைகளால் பாராட்டிய உறவுகள் இருவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்படித்தவுடன் பசைபோல் மனதில் ஒட்டிக்கொள்வதில்தான் இருக்கிறது கவிதையின் வெற்றி.. நீங்கள் ஒரு வெற்றிகரமான கவிஞரே..!
பாராட்டுகள் பிரபா..!
-ராஜா-
மிகச் சாதாரணமான, அன்றாடம் பார்க்கக் கூடிய நிகழ்ச்சி ஒன்றை நயம்பட பொருத்தி கவிதையாக்கிய விதம் மிக அருமை புதுவை ப்ராபா அவர்களே. பாராட்டுகள்.
எட்டு வரியில் உணர்ந்து எழுதியிருக்கிறீர்
வாழ்த்துக்கள்
சேகுவேரா
கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப்போல் நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks