தமிழ்க்கடலில் பல்லாண்டுகளாய் நீந்திக் கிடக்கும் அறிஞர் பெருமக்கள் மத்தியில் நீந்தக் கற்கும் தமிழ்க் குஞ்சாய் நானும் சேர்ந்திருக்கின்றேன்.
சொந்த ஊர் மறைக்காடு எனப்படும் வேதாரண்யம். நாகை ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் படிச்ச நேரத்தில் கிடைச்சது பி.காம். கிடைச்ச கொஞ்ச நேரத்தில் படிச்சது கம்ப்யூட்டர் வரைகலை. எப்படியோ அதான் இப்போ சோறு போடுது. உறவினர் ஒருத்தரின் தயவில் போன மாசத்திலிருந்து நியூசிலாந்து நெல்சனில் வேலை.
நல்லா பொழுதுபோகுது பாஸ்.
Bookmarks