தாமரையானந்தாவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலைக்கு பத்து ஐ-கேஷ்ன்னு அறிவிச்சிடலாமா கலையண்ணா..?!
தாமரையானந்தாவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலைக்கு பத்து ஐ-கேஷ்ன்னு அறிவிச்சிடலாமா கலையண்ணா..?!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
தாமரை தலைமையில் தமிழ் மன்ற கவியரங்கம் என்னவானது?
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
இன்னும் சில நாட்கள் பார்த்துவிட்டு வேறு யாரையேனும் தலைமையேற்கச் சொல்லலாமா என நினைக்கிறேன். உறுப்பினர்களின் கருத்தறிய விழைகிறேன்.
தாமரையிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிடுங்கள்!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நான் இன்று அண்ணனும்டன் பெச முயல்கிறேன்
அன்புடன் ஆதி
கலை அவர்களின் பதிலுக்கு நன்றி, அவர்களை மாற்றாமல் தொடர முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
தாமரை அவர்களையே வைத்து தொடரலாம்..ஆனால. அப்போட்டி தொடங்கும்போது இருந்த ஆர்வம் தளர்ந்திருப்பதாகவே உணர்கிறேன். ஒருவேளை எனக்குமட்டும்கூட அப்படி இருக்க வாய்ப்பிருக்கிறது
ஹலோ! மைக் டெஸ்டிங்! ஒன்! டு! த்திரி!
யாரப்பா! அது! மேடையில இன்னம் கொஞ்ஞம் சேர போடசொல்லுங்கய்யா!
கவிஞருங்கலெல்லாம் வாராங்கல்ல!
ஆதனுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி தொடங்கிவிடுங்க*
அப்புறம் ஆதன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks