Page 4 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 105

Thread: தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்..!

                  
   
   
  1. #37
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    தலைப்புச் செய்திகள் : இல்லாள் வேண்டி தமிழ் மன்றத்தில் ஆதன் ஆர்பாட்டம்.
    ஹாஹ்ஹா

    படித்தவுடன் வெடித்து சிரித்துவிட்டேன் அண்ணா
    அன்புடன் ஆதி



  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.

    தலைமை : திரு தாமரை அவர்கள்.

    கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.

    உபதலைப்புகள் :


    1. தாய். ......................................மின்மினியின் தெரிவு.

    2. தந்தை....................................கலையரசியின் தெரிவு

    3. தமக்கை.

    4. தங்கை...................................ரௌத்திரன் தெரிவு

    5. தமயன்

    6. தனயன்

    7. இல்லாள் -------------------------ஆதனின் தெரிவு.

    8.இணையவன்......................... கீதமின் தெரிவு

    9. தோழி

    10.மைத்துனன்

    11. மகள்.................................ராஜி சங்கர் தெரிவு

    12. மருமகள்

    13. பாட்டி ....................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு

    14. தாத்தா

    15. காதலன்

    16 .காதலி...................................ஆசைஅஜீத் தெரிவு


    கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.

    தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.

    காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.

    இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.

    குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.

    கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.

    கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.

    கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

    அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    நன்றி.
    Last edited by கலைவேந்தன்; 29-07-2012 at 03:16 AM.

  3. #39
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    கவியரங்கம் களை கட்டட்டும்.
    Last edited by Hega; 28-07-2012 at 09:16 AM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  4. #40
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    தலைப்புச் செய்திகள் : இல்லாள் வேண்டி தமிழ் மன்றத்தில் ஆதன் ஆர்பாட்டம்.
    ஹா ஹா ஹா இது சூப்பர்.

    லேட்டாக வந்து லேட்டாகப் பார்த்ததாலும் இல்லாள் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்து, ஆதன் இல்லாளை எனக்கு இல்லாதவளாக்கிவிட்டதாலும் படித்து ரசிக்க நானும் ரெடி.

  5. #41
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0
    என்ன ?? ரசிக்க மட்டும் தயாரா ??
    தலைப்பை தெரிவு செய்யவில்லையா ?? ஹேமா பாலாஜி ??

  6. #42
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    விரிவான செய்திகள் பின்வருமாறு:

    தமிழ்மன்றம், ஜூலை 22.

    உலகத்தமிழர் போற்றும் தமிழ்மன்றம் புகழ்பெற்று விளங்குவது அறிந்ததே.

    அதில் மிக அதிக உழைப்புடனும் அழகான விமரிசனங்களுடனும் ஆதன் பங்கு பெறுவதும் அறிந்ததே.

    அந்த ஆதனுக்கு இன்னும் மணமாகவில்லை என்பதும் அறிந்ததே.

    அவர் கவியரங்கத்தலைப்பின் வாயிலாக குறிப்பாக அனைவருக்கும் உணர்த்திய செய்திஎன்ன வென்றால் அவருக்கு ஓர் இல்லாள் வேண்டுமென வேண்டுகோள் விடுத்து பின்னர் அதற்காக ஆர்ப்பாட்டம் ஊர்வலம் கோஷங்கள் எழுப்பி தமிழ்மன்றத்தையே கிடுகிடுக்கவைத்தார். ( இதெல்லாம் நீங்கள் அறியாததே.)

    பின்னர் பிரத(ம)ர் அமர் மற்றும் உள்துறைச்செயலர் தாமரை வந்திருந்து ஆதனின் ஆர்ப்பாட்டத்தை சுமுகமாக முடித்துவைத்து அவரது வேண்டுகோளை நிறைவேற்றுமாறு வாக்களித்து பெண் தேடும் படலம் மும்முரமாக முப்புறமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

    முன்னதாக கோக் கவி (அட கவிக்கோ தான்யா ) திருவாளர் கொலைவேந்தன் வரவேற்புக்கவிதை வாசித்து அனைவரது காதிலும் குருதி வரவழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ராய்ட்டர் செய்தி.
    Quote Originally Posted by கீதம் View Post
    வாழி ஆதன்! வாழி இல்லாள்!

    விளைக கவியே! வளர்க மன்றம்!
    Quote Originally Posted by ஜானகி View Post
    இல்லாதவளுக்கு...இத்தனை அமர்க்களமா......?
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    அதுதான் உலகம் ஜானகி.. இருப்பவர்களை விட இல்லாதவர்களைத்தான் கருத வேண்டும். இதுல அமர் களத்தில் இறங்கியதால் தான் இந்த அமர்க்களமே..
    Quote Originally Posted by HEMA BALAJI View Post
    ஹா ஹா ஹா இது சூப்பர்.

    லேட்டாக வந்து லேட்டாகப் பார்த்ததாலும் இல்லாள் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்து, ஆதன் இல்லாளை எனக்கு இல்லாதவளாக்கிவிட்டதாலும் படித்து ரசிக்க நானும் ரெடி.
    கவியரங்க தலைப்பிலேயே நான் எடுத்ததுதான் சரி

    ஹி.. ஹி..

    எப்படினு சொல்றேன் பாருங்க

    கவியரங்க தலைப்பு ஊடாடி உதவும் உறவு

    நம்ம ஊரு சென்னை, சென்னை தமிழில் "ஊடு" என்றால் வீடு என்று பொருள்

    ஆடி = ஆடல்,ஆட்டுதல், கண்ணாடி, ஆட்சி, மாதம்

    ஆட்சியின் வேர் ஆள்

    வீட்டை ஆண்டு உதவும் உறவு

    வீடு ஆடி = வீட்டின் நிலை கண்ணாடி

    வீட்டின் நிலைக்கண்ணாடிக்கு தான் நம் முழுமை தெரியும், நல்ல கெட்ட என்று எல்லாவற்றையும் அது பார்த்தும், யாருக்கும் வெளி சொல்லாமல் நம்மை காக்கிறது

    மனையாளும் அப்படித்தான் இல்லையா ?

    ஆடி = கண்ணாடி

    வீட்டின் கண்ணாடியாய் இருப்பவள், வீட்டை பிரதிபளிப்பவளே அவள் தானே

    வீட்டின் கண் ஆடி, வீடே தன் உலகம், அதனில் உள்ள நல்ல கெட்ட என்பது ஏற்க ஆடுபவள்

    வீடு என்பதை உடம்பாக கொண்டால்

    ஆடி என்பது மனசாட்சி, இல்லாள் தானே நம் மனசாட்சியாகவும் நாமாகவுமே இருக்கிறாள்

    இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
    Last edited by ஆதி; 28-07-2012 at 08:17 AM.
    அன்புடன் ஆதி



  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நண்பன், தோழி, காதலன், காதலி இவைகளெல்லாம் குடும்ப உறவுகள் ஆகுமா?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #44
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    நண்பன், தோழி, காதலன், காதலி இவைகளெல்லாம் குடும்ப உறவுகள் ஆகுமா?
    எந்தன் சிற்றறிவிர்க்கு எட்டியவரை,
    கவியரங்க துவக்கம் குறித்த தகவலின்
    ஆரம்பம் முதற்கொண்டு,ஐய்யா ! ,இதோ உங்கள் கேள்வியின் கேள்விக்குறி வரை
    குடும்பம் என அடிக்கோடிடப்பட்டிருப்பது
    தற்பொழுது உங்கள் பதிப்பினில் மட்டும் தான் என நினைக்கின்றேன் ???

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    உறவுகள் என்ற வகையில் மனித உறவுகளாகத்தான் அனைத்து உறவுகளையும் கொண்டோம் ஐயா.. எனவே நண்பர்கள் காதலர்களும் உறவுகளே..

    கவிஞர் பெருமக்கள் எஞ்சியிருக்கும் தலைப்புகளைத் தெரிவு செய்து கவிதைகளை எழுதத்தயாராகுங்கள்..

    ஹேமா பாலாஜி அவர்களே.. நீங்களும் ஒரு தலைப்பினை எடுத்துக்கொள்ல வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இன்னும் மன்றக்கவிஞர்கள் கண்களில் இத்திரி படவில்லையோ என்னவோ..?

    எவரும் தெரிவு செய்யவில்லை எனில் தமக்கையையோ தங்கையையோ தாத்தாவையோ யான் எடுக்கலாம் என எண்ணுகிறேன்.

  10. #46
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jul 2012
    Location
    VELLORE
    Age
    37
    Posts
    89
    Post Thanks / Like
    iCash Credits
    12,662
    Downloads
    12
    Uploads
    0
    "தங்கை" என்ற உறவை "ரெளத்திரன்" தேர்வு செய்கிறேன் கலைவேந்தன் அவர்களே!

    ----------ரெளத்திரன்
    பேனாக்கள் உறங்கிவிட்ட தேசத்தில்
    போர்வாள்கள் விழித்துக்கொள்கின்றன-------ரெளத்திரன்

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    அவ்வண்ணமே ஆகட்டும் ரௌத்திரன்..

  12. #48
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    நண்பர்களே எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை. பொருத்தமான வார்த்தைகளை அழகாய் கோர்த்து..!!! கவிதை பெரிய கலை!

    ஆனாலும் மயிலை பார்த்து வான்கோழி ஆடுவது போல் நம் கவிஞர் பெருமக்களை பார்த்து எனக்கும் பங்கு பெற ஆவல். (கவிஞர் பெருமக்ககள் பொருத்தருள்க)

    "மருமகள்" என்ற உறவை நான் தேர்வு செய்கிறேன் கலைவேந்தன் அவர்களே.

    கீழை நாடான்

Page 4 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •