தங்கள் விளக்கத்துக்கு மிகவும் நன்றி. முன்பே இருமுறை தனிமடலில் கேட்டிருந்தும் தாங்கள் பதில் அளிக்காமையாலும், சுந்தர கனகு என்பவருடைய கதையென்பதால் சில கதைகளை படித்ததில் பிடித்தது பகுதிக்கு நகர்த்துகிறேன் என்று தங்களிடம் தெரிவித்தபோது மறுப்பேதும் சொல்லாததாலும் பொதுவில் கேட்கும் நிலை ஏற்பட்டது. மன்றத்தில் எந்த பயனர் பெயரை உபயோகிக்கிறீர்களோ அதே பெயரில் பதிவுகளைப் பதிவிடுவதால் தேவையற்றக் குழப்பங்களைத் தவிர்க்கலாம். தங்கள் புரிதலுக்கு நன்றி.
Bookmarks