இன்னிசை கலிவெண்பாவில் உங்களின் உளசுவையும் நளசுவையும் ஒருங்கே கண்டு உள்ளம் களிப்புற்றேன்.. தயாளன் ஐயா..!!
எனக்கு மரபுகளின் வரம்புகள் தெரியாது..புரியாது.. இருந்தாலும் வரிகளுக்கு இடையே இடைவெளிவிட்டு பத்திகளாக்கி பதிந்தால் வாசகர்களுக்கு வாசிக்க வசீகரமாய் இருக்குமென்று தோன்றுகிறது... என் கூற்றில் தவறெனில் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா..!!
இயற்கை உணவின் அவசியத்தை எள்ளலுடன் எடுத்தியம்பிய மரபுகவிதைக்கு நன்றி ஐயா..!! தொடர்ந்து கவிபாடுங்கள்..!!
Bookmarks