பாத்திரமறிந்து பிச்சையிடு
சரியாகப் புரியாமல்
தவறான பாத்திரத்தில்
பிச்சையிட்டேன்
பசித்த வயிறு
இப்போது
புளியேப்பத்தில்
உண்ட மயக்கம் .....
என் கால் மீதே விழுந்தது
அவன் வீசிய பாத்திரம்
அவன் உறக்கத்தில்
நான் வலியில்
பாத்திரமறிந்து பிச்சையிடு
சரியாகப் புரியாமல்
தவறான பாத்திரத்தில்
பிச்சையிட்டேன்
பசித்த வயிறு
இப்போது
புளியேப்பத்தில்
உண்ட மயக்கம் .....
என் கால் மீதே விழுந்தது
அவன் வீசிய பாத்திரம்
அவன் உறக்கத்தில்
நான் வலியில்
Last edited by சூரியன்; 27-04-2008 at 12:27 PM.
கண்ணதாசன் வரிகள் நினைவுக்கு வருகிறது:
கடலில் விழுந்த நண்பனுக்கு
கை கொடுத்தேன் நான் கரையேற
கரைக்கு அவனும் வந்துவிட்டான்
கடலில் நான்தான் விழுந்துவிட்டேன்....
நல்ல வடிவான கவிதை தந்த நண்பர் செழியனுக்கு பாராட்டு!
Last edited by அமரன்; 28-04-2008 at 04:38 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks