விழிகள் திறந்தேன்
நீ தீண்டவே...........
என் வாசம்,
சுவாசங்களில் நிறைகிறது
விழிமூடும் நேரம்
உன் விரல்கள் வேண்டினேன்
நீ தீண்டவே
மண்ணில் நான்
செடியை பிரிந்தேன்
மீண்டும் மலர்வேன்
-தென்றல் தேடும் மலர்
விழிகள் திறந்தேன்
நீ தீண்டவே...........
என் வாசம்,
சுவாசங்களில் நிறைகிறது
விழிமூடும் நேரம்
உன் விரல்கள் வேண்டினேன்
நீ தீண்டவே
மண்ணில் நான்
செடியை பிரிந்தேன்
மீண்டும் மலர்வேன்
-தென்றல் தேடும் மலர்
தென்றல் தொட்ட மலர்க்கவிதை இதயம் தொட்ட மலர்க்கரமாகியது
அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள்
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
அருமை அன்பரே ...
வசிகரன்
பூத்த மலர் கொய்யும் கரம் நாடுகிறது.....கொய்தபின்னுமதே கரம் நாடும் மலர்...சூடப்போகும் இடம் எதுவோ?
அழகான வரிகள் வாழ்த்துக்கள் சுகன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அருமை sukhan...
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks