என்னவனாம் விரல்கள் வராதுபோக
இமைகளிலே நான் இறந்துபோகிறேன்
-கண்ணீர்
என்னவனாம் விரல்கள் வராதுபோக
இமைகளிலே நான் இறந்துபோகிறேன்
-கண்ணீர்
தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சுகன்
ஆஹா.....கைதட்டும் பத்து விரல்களைவிட கண்ணீர் துடைக்கும் ஒற்றைவிரல் உயர்ந்தது என்ற என் நெடுநாளையக் கையெழுத்தைப் பிரதிபலிக்கும் கவிதை. அந்த ஒற்றை விரலாய் இல்லாதிருந்த காதலன்...வராமல் இமைகளிலேயே இறந்துபோகும் கண்ணிரைக் காட்சிபடுத்தியக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் தங்கையே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஏக்கத் தகிப்பின் தாக்கம் உச்ச வீச்சில்..
விரல்களின் அருகாமைக்காகவும் கண்கள் நீர் சொரியும் போல. கவனாமகத்தான் இருக்க வேணும்.
அழகிய கவிதை.
பாராட்டுகள் சுகன்யா.
மிக்க நன்றி அண்ணா
மிக அருமையாக உள்ளது.........வாழ்த்துக்கள்
ரயில்லு நின்னா காட்பாடி...
உயிரு நின்னா டெட்பாடி...
:மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது...."
ஆறுதல் தேடுவது மனம் மட்டுமல்ல, கண்ணீரும்தான்.
அவற்றுக்கு இமைகளில் தங்கி இறக்கவும் தெரியும்,
இமை விட்டிறங்கி தற்கொலை செய்துகொள்ளவும் தெரியும்.
மனந்தொட்ட வரிகள். பாராட்டுகள் சுகன்யா.
சுகன்யாவின் கவிதை படித்த கணம் தோன்றியது சிவாஜி அண்ணாவின் கையெழுத்து வரிகள்தாம்.
சிவாஜி அண்ணாவே அவற்றைக் குறிப்பிட்டமை கண்டு மகிழ்ச்சி.
கீழே விழுந்துவிட்டால் அம்மா வந்து தூக்குவாள் என்று எதிர்பார்ப்பது குழந்தையின் இயல்பு.
அம்மா வந்து தூக்கவேண்டும் என்பதற்காக அடிக்கடி விழுமோ?
காதல் குழந்தைக்கு விழலே சுகம் போலும்.
கவிதையின் உயிர்நாடியே கற்பனைதான். அந்த வகையில் இது நெஞ்சைத் தொட்ட வரிகள்!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks