Results 1 to 8 of 8

Thread: கண்ணீர்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    29 Feb 2012
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    17,297
    Downloads
    0
    Uploads
    0

    கண்ணீர்

    என்னவனாம் விரல்கள் வராதுபோக
    இமைகளிலே நான் இறந்துபோகிறேன்
    -கண்ணீர்

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சுகன்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா.....கைதட்டும் பத்து விரல்களைவிட கண்ணீர் துடைக்கும் ஒற்றைவிரல் உயர்ந்தது என்ற என் நெடுநாளையக் கையெழுத்தைப் பிரதிபலிக்கும் கவிதை. அந்த ஒற்றை விரலாய் இல்லாதிருந்த காதலன்...வராமல் இமைகளிலேயே இறந்துபோகும் கண்ணிரைக் காட்சிபடுத்தியக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள் தங்கையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஏக்கத் தகிப்பின் தாக்கம் உச்ச வீச்சில்..

    விரல்களின் அருகாமைக்காகவும் கண்கள் நீர் சொரியும் போல. கவனாமகத்தான் இருக்க வேணும்.

    அழகிய கவிதை.

    பாராட்டுகள் சுகன்யா.

  5. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    29 Feb 2012
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    17,297
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நன்றி அண்ணா

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் ராஜாராம்'s Avatar
    Join Date
    27 Jan 2011
    Location
    மயிலாடுதுறை
    Posts
    366
    Post Thanks / Like
    iCash Credits
    9,115
    Downloads
    0
    Uploads
    0
    மிக அருமையாக உள்ளது.........வாழ்த்துக்கள்
    ரயில்லு நின்னா காட்பாடி...
    உயிரு நின்னா டெட்பாடி...


    :மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
    மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது....
    "

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by sukhan View Post
    என்னவனாம் விரல்கள் வராதுபோக
    இமைகளிலே நான் இறந்துபோகிறேன்
    -கண்ணீர்
    ஆறுதல் தேடுவது மனம் மட்டுமல்ல, கண்ணீரும்தான்.

    அவற்றுக்கு இமைகளில் தங்கி இறக்கவும் தெரியும்,

    இமை விட்டிறங்கி தற்கொலை செய்துகொள்ளவும் தெரியும்.

    மனந்தொட்ட வரிகள். பாராட்டுகள் சுகன்யா.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆஹா.....கைதட்டும் பத்து விரல்களைவிட கண்ணீர் துடைக்கும் ஒற்றைவிரல் உயர்ந்தது என்ற என் நெடுநாளையக் கையெழுத்தைப் பிரதிபலிக்கும் கவிதை. அந்த ஒற்றை விரலாய் இல்லாதிருந்த காதலன்...வராமல் இமைகளிலேயே இறந்துபோகும் கண்ணிரைக் காட்சிபடுத்தியக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள் தங்கையே.
    சுகன்யாவின் கவிதை படித்த கணம் தோன்றியது சிவாஜி அண்ணாவின் கையெழுத்து வரிகள்தாம்.

    சிவாஜி அண்ணாவே அவற்றைக் குறிப்பிட்டமை கண்டு மகிழ்ச்சி.

    Quote Originally Posted by அமரன் View Post
    ஏக்கத் தகிப்பின் தாக்கம் உச்ச வீச்சில்..

    விரல்களின் அருகாமைக்காகவும் கண்கள் நீர் சொரியும் போல. கவனாமகத்தான் இருக்க வேணும்.

    அழகிய கவிதை.

    பாராட்டுகள் சுகன்யா.
    கீழே விழுந்துவிட்டால் அம்மா வந்து தூக்குவாள் என்று எதிர்பார்ப்பது குழந்தையின் இயல்பு.

    அம்மா வந்து தூக்கவேண்டும் என்பதற்காக அடிக்கடி விழுமோ?

    காதல் குழந்தைக்கு விழலே சுகம் போலும்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கவிதையின் உயிர்நாடியே கற்பனைதான். அந்த வகையில் இது நெஞ்சைத் தொட்ட வரிகள்!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •