சுமா, தூள் கிளப்புகிறீர்கள். நன்றாக உள்ளது.
சுமா, தூள் கிளப்புகிறீர்கள். நன்றாக உள்ளது.
Last edited by கீதம்; 19-05-2012 at 09:11 AM. Reason: ஒருங்குறியாக்கம்
ஒரு பெண் டாக்டரிடம் சென்று தான் இளைப்பதற்கு மருந்து கொடுக்கும்படி கேட்கிறாள்.
டாக்டர் ஒரு பாட்டிலில் 500 மாத்திரைகளைப் போட்டு அவளிடம் கொடுத்து, தினமும் மூன்று முறை என்பார்.
உடனே அந்தப் பெண் சாப்பிடுகிறேன் டாக்டர் என்பார்.
உடனே டாக்டர், இல்லை இது சாப்பிடுவதற்கு இல்லை. இதை தினமும் கீழே கொட்டிவிட்டு ஒவ்வொன்றாக எடுத்து இந்த பாட்டிலில் மறுபடியும் போட வேண்டும். இதையே தினமும் மூன்று முறை செய்யவேண்டும். இதுதான் நீங்கள் இளைப்பதற்கு சரியான மருந்து.
Last edited by கீதம்; 19-05-2012 at 09:12 AM. Reason: ஒருங்குறியாக்கம்
ஒரு பெண் டாக்டருக்கு போன் பண்ணினாள் , " என் பூனையை மூக்கில் தேனி கொட்டிவிட்டது . ரொம்ப கத்துகிறது....என்ன செய்ய ?"
டாக்டர் (ஒரு மாத்திரையின் பேர் சொல்லி ) ," இதை ஒன்று கொடுங்க நல்லா தூங்கிடும் . அப்புறம் சரியாகிவிடும் "
இரண்டு மனி நேரம் கழித்து, " டாக்டர் இன்னும் கத்திக்கொண்டுதான் இருக்கு என்ன பண்ண ?'
டாக்டர் , " அப்பிடியா... இப்போ இன்னும் ரெண்டு மாத்திரையா கொடுங்க...சரியாகிடும் "
ஒரு மணி கழித்து மீண்டும் போன் , " டாக்டர்...இன்னும் கத்திண்டு தான் இருக்கு ...பாவமா இருக்கு....என்ன பண்ன ?"
டாக்டர் (கோபமாக ஆனால் சாதாரணமாக ), நீங்க ஒரு நாலு மாத்திரைய எடுங்க. ரெண்டு பூனைக்கு கொடுங்க. ரெண்டு நீங்க சாப்பிடுங்க...சரியாயிடும் !!!!"
அன்புடன்
மணியா
Last edited by கீதம்; 19-05-2012 at 09:13 AM. Reason: ஒருங்குறியாக்கம்
அதுக்கு ஏன் மணியா டெண்சன் ஆரீங்க
Last edited by கீதம்; 19-05-2012 at 09:14 AM. Reason: ஒருங்குறியாக்கம்
டாக்டர் குத்தினவுடன் ஏன் ரத்தம் வருது ?
குத்தினது யாருன்னு பார்க்க வருது!!!!!!!!
Last edited by கீதம்; 19-05-2012 at 09:14 AM. Reason: ஒருங்குறியாக்கம்
ஆபரேஷன் தியேட்டரில் போன் வைக்க வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்.
ஏன் என்ன ஆச்சு ?
அதுவும் டெட் ஆயிடுச்சு.
Last edited by கீதம்; 19-05-2012 at 09:15 AM. Reason: ஒருங்குறியாக்கம்
அய்யோ..இளசு...வலி தாங்க முடியவில்லை..சுமாவே மேல்..(சுமா பிமேல் என்று கடிக்காதிர்கள்)
டாக்டர் : இந்த மாத்திரையை தினம் மூணு வேளை சாப்பிடுங்க..
அவர் : ஆகாரம்..?
டாக்டர் : அதெல்லாம் நீங்களேதான் ஏற்பாடு பண்ணிக்கணும். என்னால முடியாது.
Last edited by கீதம்; 19-05-2012 at 09:16 AM. Reason: ஒருங்குறியாக்கம்
அந்த பல் டாக்டர் சரியான கிரிக்கெட் பைத்தியமா ஏன் ?
என் பல் ஆடுதுன்னு சொன்னா எவ்வளோ ஸ்கோர்ன்னு கேக்கிறார் ?
Last edited by கீதம்; 19-05-2012 at 09:17 AM. Reason: ஒருங்குறியாக்கம்
பப்பி..மரணக் கடி..
சிரிப்பு மருந்துக்கு.
Last edited by கீதம்; 19-05-2012 at 09:18 AM. Reason: ஒருங்குறியாக்கம்
தன் நோயாளி ஒருவனுக்கு கேன்சர் நோய் இருந்தது உறுதியானவுடன் டாக்டர் அவனிடம் அதனை எடுத்துக் கூறி இன்னும் இரு மாதங்களில் மரணம் உறுதி என்பதால் தேவையான பணிகளை முடித்துவிடுமாறு கூறினார். அவன் தன் நண்பர்களிடம் சென்று தனக்கு எய்ட்ஸ் இருப்ப தாகவும் அதனால் விரைவில் மரண மடையப் போவதாகவும் தன் நண்பர்களிடம் கூறினான். இதனை அறிந்த அவன் டாக்டர் அவனை அழைத்து நீ கேன்சரால் தான் சாகப் போகிறாய் என்று சொன்னேன். நீ ஏன் எய்ட்ஸ் என உன் நண்பர்களிடம் கூறி வருகிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான் "நான் இறப்பதற்கு முன்னரோ அல்லது இறந்த பின்னரோ என் நண்பர்கள் என் மனைவியை வட்டமிடக் கூடாது என்பதற்காக இந்த பொய்' என்றான்.
தினமலரில் படித்தது.
Last edited by கீதம்; 19-05-2012 at 09:19 AM. Reason: ஒருங்குறியாக்கம்
நல்ல கடிகள். காலையில் படித்தவுடனேயே உடம்பெல்லாம் ரணமாகிவிட்டது.
Last edited by கீதம்; 19-05-2012 at 09:20 AM. Reason: ஒருங்குறியாக்கம்
சிஸ்டர் என் வயித்தில ஆபரேஷன் பண்ணி ஒழுங்கா தையல் எல்லாம் போட்டாச்சா ....
போட்டாச்சு.
ஒரு செம்பு தண்ணி கொடுங்க.....குடிச்சுட்டு ஒழுகுதான்னு பார்க்கனும்.
Last edited by கீதம்; 19-05-2012 at 09:20 AM. Reason: ஒருங்குறியாக்கம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks