படத்தில் காட்டப்பட்டுள்ளது போல* மனித மூளையின் செயல்பாடுகளை எட்டு பகுதிகளாக பிரிக்கலாம். கதையில் வரும் பெரியவருக்கு உண்டான முதல் கட்ட வியாதியில் குறுகிய கால நினைவுகள் அல்லது சமீபத்திய நினைவுகள் விட்டு போகும். மீதியிருக்கும் ஏழு (கறுப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ள) செயல் பாடுகள் மூலம் அவரை கவனித்துக் கொள்பவர்களின் துணையுடன் அவருக்கு அந்த குறுகிய கால நினைவுகள் திரும்ப பெற முடியும் என்பதை கதையின் வாயிலாக அறியலாம். வியாதி முற்றும்பொழுது சிறிது சிறிதாக அனைத்து செயல் பாடுகளையும் இழந்து இறுதியில் நோயாளி மரணமடையக்கூடும்.
Bookmarks