Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 35 of 35

Thread: தன்னை மறந்து....நிறைவு பெற்றது

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    அல்ஜிமேர் வியாதியை பற்றி



    படத்தில் காட்டப்பட்டுள்ளது போல* மனித மூளையின் செயல்பாடுகளை எட்டு பகுதிகளாக பிரிக்கலாம். கதையில் வரும் பெரியவருக்கு உண்டான முதல் கட்ட வியாதியில் குறுகிய கால நினைவுகள் அல்லது சமீபத்திய நினைவுகள் விட்டு போகும். மீதியிருக்கும் ஏழு (கறுப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ள) செயல் பாடுகள் மூலம் அவரை கவனித்துக் கொள்பவர்களின் துணையுடன் அவருக்கு அந்த குறுகிய கால நினைவுகள் திரும்ப பெற முடியும் என்பதை கதையின் வாயிலாக அறியலாம். வியாதி முற்றும்பொழுது சிறிது சிறிதாக அனைத்து செயல் பாடுகளையும் இழந்து இறுதியில் நோயாளி மரணமடையக்கூடும்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  2. #26
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    அறிவியல் அடிப்படையிலான தொடருக்கு நன்றி மதுரையண்ணா..!

  3. #27
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மனம் தொட்ட கதை. இந்தக் கதையில் வரும் பெரியவரைப்போல் எத்தனை முதியவர்கள் தங்கள் இறுதிநாட்களை தங்களைத் தாங்களே அடையாளம் கண்டுணர இயலா நிலையில் கடத்துகிறார்களோ? சொன்ன செய்தியையே திரும்பத் திரும்ப சொல்வதும் இந்த வகையில் சேருமோ? முதியவர்களுக்கு உடல்ரீதியாக மட்டுமில்லாமல் மனரீதியாகவும் பாதிப்புகள் வருமென்பதைப் புரிந்துகொண்டு, சுற்றத்தாரும் சுற்றியிருப்போரும் ஆறுதலாய் செயல்பட்டால், அவர்களை முழுமையாக மீட்க முடியாவிட்டாலும், குற்றவுணர்வு உண்டாகாமலாவது காப்பாற்றலாம். நல்ல மனிதர்களால் பின்னப்பட்ட சமுதாயத்தில் நல்லதே நடக்கும் என்னும் அருமையான கதைக்கும், அல்ஜைமர் நோய் பற்றிய அறிவியல் தகவல்களைப் பகிர்ந்து அறியச் செய்தமைக்கும் மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    மனதைக் கனக்க வைத்து பின் லேசாக்கிய கதை. அருமையான ஒரு கதைக்கு நன்றி மைந்தன்...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    அல்ஜிமெர் வியாதியைப் பற்றியும் அதன் விளைவுகளைப்பற்றியும் அறியச்செய்த அருமையான படைப்புக்கு நன்றி இலமூரியன்.

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    அறிவியல் அடிப்படையிலான தொடருக்கு நன்றி மதுரையண்ணா..!
    நீண்ட நாட்களுக்கு பிறகு மன்றத்தில் உங்களுடைய அன்பான பின்னூட்டம் கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி ராஜா அய்யா!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  7. #31
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    மனம் தொட்ட கதை. இந்தக் கதையில் வரும் பெரியவரைப்போல் எத்தனை முதியவர்கள் தங்கள் இறுதிநாட்களை தங்களைத் தாங்களே அடையாளம் கண்டுணர இயலா நிலையில் கடத்துகிறார்களோ? சொன்ன செய்தியையே திரும்பத் திரும்ப சொல்வதும் இந்த வகையில் சேருமோ? முதியவர்களுக்கு உடல்ரீதியாக மட்டுமில்லாமல் மனரீதியாகவும் பாதிப்புகள் வருமென்பதைப் புரிந்துகொண்டு, சுற்றத்தாரும் சுற்றியிருப்போரும் ஆறுதலாய் செயல்பட்டால், அவர்களை முழுமையாக மீட்க முடியாவிட்டாலும், குற்றவுணர்வு உண்டாகாமலாவது காப்பாற்றலாம். நல்ல மனிதர்களால் பின்னப்பட்ட சமுதாயத்தில் நல்லதே நடக்கும் என்னும் அருமையான கதைக்கும், அல்ஜைமர் நோய் பற்றிய அறிவியல் தகவல்களைப் பகிர்ந்து அறியச் செய்தமைக்கும் மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.
    அல்ஜிமேர் வியாதி பற்றி நீங்கள் அறிந்திருந்தும் கதையை பாராட்டி பின்னூட்டங்கள் தவறாமல் இட்டு என்னை தொடர்ந்து உற்சாகப் படுத்தி வந்த உங்களுக்கு மிக்க நன்றி சகோதரி!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    மனதைக் கனக்க வைத்து பின் லேசாக்கிய கதை. அருமையான ஒரு கதைக்கு நன்றி மைந்தன்...!!!
    பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    அல்ஜிமெர் வியாதியைப் பற்றியும் அதன் விளைவுகளைப்பற்றியும் அறியச்செய்த அருமையான படைப்புக்கு நன்றி இலமூரியன்.
    பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கலைவேந்தரே!. என் பெயரை மாற்றிவிட்டீர்கள். தமிழ் மன்றத்தில் எனது பெயர் மதுரை மைந்தன்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அல்ஜிமர் வியாதியைபற்றி உங்கள் கதையின்மூலமாக இப்போதுதான் நான் அறிகிறேன்..!!

    வாசகனை திருப்திபடுத்தும் வகையில் கதையில் உணர்வுகளோடு அறிவியல் தகவல்களையும் ஒன்றச்செய்து, வாசிப்பவனுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும் உங்கள் எழுத்துக்கள் என்றுமே போற்றத்தக்கவை மதுரையண்ணா..!!

    தொடர்ந்து தொடரில் கலக்குங்கண்ணா..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அல்ஜிமர் வியாதியைபற்றி உங்கள் கதையின்மூலமாக இப்போதுதான் நான் அறிகிறேன்..!!

    வாசகனை திருப்திபடுத்தும் வகையில் கதையில் உணர்வுகளோடு அறிவியல் தகவல்களையும் ஒன்றச்செய்து, வாசிப்பவனுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும் உங்கள் எழுத்துக்கள் என்றுமே போற்றத்தக்கவை மதுரையண்ணா..!!

    தொடர்ந்து தொடரில் கலக்குங்கண்ணா..!!
    உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •