(கிரியனின் பேச்சு தொடர்கிறது )
ஆதலால் மகனே , எதிரியென அவ்ளையிகழ்.
அவள்தேடிக் கொள்ளட்டும் கணவனைக் கீழுலகில்.
எகிறினாள் தடைமீற வெளிப்படை யாகவே.
நகரம் முழுதிலும் தனியொருத்தி தானவள் .
தலைவனா கியவென் சொல்லை நகரம்
கேட்டல் வேண்டும் , நியாயமோ அல்லவோ .
ஆணை யிடுபவனுக் கடங்கி நடவாமை
அதைவிடப் பெரிய கெடுதி யில்லை !
( தொடரும் )
-------------------------------------------------------------------------------------
Bookmarks