Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 17 of 17

Thread: ஒரு புளிய மரத்தின் கதை

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    நான் தினமும் 'காலச்சுவடு' என்று பெயர் பதிக்கப்பட்ட, காம்பவுண்ட் சுவர்களுக்குள் கிருஷ்ணன் சிலையிருக்கும் சு.ரா. வின் வீட்டைத் தாண்டித்தான் அலுவலகம் செல்கிறேன். புளியமரத்தின் கதையையும் சு.ரா.வையும் ஞாபகப் படுத்தியதற்கு நன்றி கலையரசி.
    பெரிய எழுத்தாளரின் வீட்டைத் தினந்தினம் பார்ப்பதே பரவசம் தான். புளிய மரத்தின் கதையைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  2. #14
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    புளிய மரத்தின் கதை மற்றும் ஒரு கடலோர கிராமத்தின் கதை(தோப்பில் முகமது மீரான்) இத்துடன் கோபல்ல கிராமம் (ராஜநாராயணன்)---இம்மூன்றையும் எப்படியாவது படித்துவிட்டால் போதும்......மூன்று தலைமுறை தமிழகம் பற்றிய அறிவு வசப்பட்டு விடும்

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    அறிய நாவல்
    பலருக்கும்
    தெரியபடுத்த
    நீங்கள்
    எழுதிய
    முனஊட்டம்
    அருமை கலை அரசி மேடம்.
    வசிகரன்

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    புளிய மரத்தின் கதை மற்றும் ஒரு கடலோர கிராமத்தின் கதை(தோப்பில் முகமது மீரான்) இத்துடன் கோபல்ல கிராமம் (ராஜநாராயணன்)---இம்மூன்றையும் எப்படியாவது படித்துவிட்டால் போதும்......மூன்று தலைமுறை தமிழகம் பற்றிய அறிவு வசப்பட்டு விடும்
    ஒரு கடலோரக் கிராமத்தின் கதையை இன்னும் நான் வாசிக்கவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் இம்மூன்று நாவல்களுமே முக்கியமானவை தாம். கருத்துக்கு மிக்க நன்றி ஜான்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by vasikaran.g View Post
    அறிய நாவல்
    பலருக்கும்
    தெரியபடுத்த
    நீங்கள்
    எழுதிய
    முனஊட்டம்
    அருமை கலை அரசி மேடம்.
    பாராட்டுக்கு மிக்க நன்றி வசிகரன்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •