ஆஹா....எல்லோருக்கும் தேடித்தேடி வாரி வழங்கும் வள்ளல் அமரன் வாழ்க.....!!!
(அப்படியாச்சும் இங்க ஒரு டீ வருமான்னு பாக்கறேன்...ஹி...ஹி...)
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நோ... நோ... உங்களுக்கு ஏற்கனவே லம்மா தந்தாச்சு.. இனி இல்லை..
அப்போ எனக்கு அஞ்சுரூபா பிரியாணி ஓடர் பண்ணுங்க பாஸ்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வாங்கோ இப்போது கையிலை நிறையபணம் இருக்கின்றது. இதை வைத்து நீங்கள் வரும்போது ஒரு கலக்கல் கலக்கமாட்டன்.
ஆஹா....வட போச்சே....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அலோ.... பிரியாணி இன்னமும் வரல...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அமரன் அண்ணா என்னுடைய பழய இ-பணங்களை காணவில்லை அதை எப்படி திரும்ப பெறுவது.??
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks