தொடர்ந்து கற்பனை உலகத்திலேயே
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் அவன்
த*ன்னுடைய* அதிந*வீன* பொய்க*ளால்
சாதுர்ய*மாய் என்னையும் அந்த* க*ற்ப*னை உல*க*த்துக்கே
இட்டுச் சென்று
அத*னை உண்மை என்று ந*ம்ப*வைத்துவிடுகிறான்
பிற*கொரு த*ருண*த்தில்
மற்ற சிலரிடம்
புதிதாய் மெருகேற்றிய சாகச*க் க*தைக*ளை
அவ*ன் கூறி கொண்டிருக்கும் போது
யாரும் அதை புளுக*ல் என்று சொல்லிவிட்டால்
அது உண்மையே என நிரூப்பிக்க* *
என்னை சாட்சிக்கு அழைக்கிறான்
அவனின் பொய்களை விடவும்
அவன் கற்பனையுலக வாழ்க்கை குறித்த* விடயங்களே
எனக்கு கவலை கூட்டுவதாகவும்
அவன் மீது பரிதாபம் கொள்ள செய்வதாகவும் இருக்கிறது
அவ*ன் க*ற்ப*னை உல*க*த்தில் கூட*
யாரையும்
ச*ந்தேக*த்தோடும்
அவ*ந*ம்பிக்கையோடும்
குழ*ப்ப*த்தோடும்
ப*ய*த்தோடும்
பொய்க*ளோடுமே அணுகுகிறான்
அவ*ன் த*ன் ஒவ்வொரு மாந்த*ரையும்
அதி தீவிர* க*ண்காணிபபுக் குட்ப*டுத்தி வைத்திருக்கிறான்
சொத்துக்காக கொலை செய்யப்பட்ட
அப்பாவின் ஆபத்தான உறவினர்களிடம் இருந்து தப்பி
தன்னையும் தன்சொத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டிய சூழலின்
மிக அதிகப்படியான பயத்தாலும்
யாராலும் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது எனும்
அதீத கவனத்தாலுமே
அவ*ன் யாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்*
என* எனக்கு தெரியும்
ஆதலாலே
தான் பொய்க*ளிலேயே பாதுகாப்பாய் இருக்கிறோம் எனும்
அவ*னின் ஸ்திரமான ந*ம்பிக்கையை
நானும் திட*ப்ப*டுத்திக் கொண்டே இருக்கிறேன்
நாளை அவன் உங்களிடம்
தன் ஜிகினா கதைகளை சொல்லலாம்
நீங்களும் நம்புவதை போலவே* பாவனைத்து
அவன் பாதுகாப்பாய் உள்ளதை உறுதி செய்யுங்க*ள்
Bookmarks