கோப்பையை ரசித்தது போதும்
கோப்பைக்குள்ளிருப்பதை
ருசி
கோப்பையை ரசித்தது போதும்
கோப்பைக்குள்ளிருப்பதை
ருசி
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
வெளித் தோற்றத்தை பார்க்காமல் உள்ளிருப்பை உள்ளடக்கத்தை மதிக்க கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும் !நன்றி ஐயா
ருசி(த்)தேன்,
சில சமயம் கோப்பை அழகாக இருக்கிறதா என்பதை விட சுத்தமானதாக இருக்கிறதா என்பதற்காகவாவது கோப்பைகளைப் பார்க்க வேண்டியதாக இருக்கிறதே,...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
ஓஷோவின் அருஞ்சேதி ருசிக்கப் பகிர்ந்த சுகந்தக் கோப்பைக்கு நன்றி
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
இன்னும் நிறைய ஊற்றுங்கள். மிகவும் நன்றாக இருக்கிறது.
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்!
இன்னும் ஊற்றச் சொன்ன உம் ஊக்குவிப்புக்கு நன்றி திரு. கோபாலன்.
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
ருசித்து புசித்தேன்!
பசியின்னமும் அடங்கவில்லை!
என்றென்றும் நட்புடன்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks