ரொம்ப நன்றி பாஸ். உங்க முதல் வாக்கியம் நிறைய விஷயங்களை சொல்லுது. கடைசி வாக்கியம்...என்னை மீண்டும் நானாகாச் சொல்லுது. நன்றி பாஸ்.
ரொம்ப நன்றி பாஸ். உங்க முதல் வாக்கியம் நிறைய விஷயங்களை சொல்லுது. கடைசி வாக்கியம்...என்னை மீண்டும் நானாகாச் சொல்லுது. நன்றி பாஸ்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ரொம்ப நன்றி அன்பு. நானும் கடைசி பத்தியை மிகச்சுருக்கமாய்தான் எழுத நினைத்தேன்...இப்படி....
“பழுதுபட்ட சிறுநீரகம்...அவரை வீடு சேர்த்தது...மனைவியின் தியாகம் அவரை வாழவைத்தது...மட்டுமல்ல...தவறை உணர வைத்தது”
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நன்றி செல்வா. பணிப்பளுவுக்கிடையிலும் இந்தக் கதைக்கு பின்னூட்டமிட வேண்டுமெனத் தோன்றிய உங்கள் எண்ணத்துக்கு மிக்க நன்றி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிக்க நன்றி ஜெயந்த்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கதையின் அனைத்தையும் உள்வாங்கி....அலசியிட்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிம்மா தங்கை கீதம். உங்களைப்போன்ற சிறந்த கதாசிரியரின் பாராட்டைப் பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மனம் நிறைந்த நன்றி ஆரென். சிறந்த எழுத்தாளர் நீங்கள். உங்கள் ரசிகன் நான். என் எழுத்தைப் பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
’பொதுவாகவே பெண்கள் குழந்தை பிறக்கும் முன் கணவனிடம் அதிகம் அன்புகாட்டுவார்கள்,குழந்தை பிறந்தபின் அதில்சிறிது தொய்வு ஏற்படுகிறது. காரணம் குழந்தைகளின் கவணிப்பு மற்றும் வீட்டின் பராமறிப்பு போன்றவற்றால்.
இந்த சம்பவத்தை பொறுத்தமட்டில் மனைவி கணவனிடம் அன்பு செலுதாத்தே காரணம்,மனைவி அன்பு காட்டாதபோது அது வெறு இடத்தில் கிடைக்கும்போது வாழ்வில் மாற்றம் எற்படுகிறது.
எனவே வாழ்கையின் ஆணிவேர் அன்பு, அரவணிப்பு விட்டுகொடுத்தல்.’
மிக மிக உண்மை ரவிகிருஷ்ணன். உணர்ந்து இட்ட பின்னூட்டக் கருத்துக்கு மிக்க நன்றி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிக்க நன்றி கலையரசி மேடம். நீங்கள் சொன்ன அந்தக் கடைசி பத்தியைப் பற்றி அன்புக்கு சொன்னதையே உங்களுக்கும் வழிமொழிகிறேன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிக்க நன்றி ரெட்ப்ளாக் நண்பரே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
காமாக்*ஷி மேடம்....பாஸ்கரன் கடைசி நாட்களில் தண்டனை அடையவில்லை.......ஆசீர்வதிக்கப்பட்டார். உங்கள் மேலான பின்னூட்டக் கருத்துக்களுக்கு என் பனிவான நன்றிகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உண்மைதான் ராஜேஷ்வரன். ஆசீர்வதிக்கப்பட்டவர்தான் அந்த பாஸ்கரன். ஆசீர்வதித்தவர் அவரின் மனைவி. மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சிவாஜி அவ்ர்களே
கதையின் இந்தப் பகுதியில் அவரின் தப்புக்கான தண்டனை என்பது போல தோன்றியது எனக்கு....அதான் ....
புகழேந்தி நினைத்ததைப்போலவே காலம் அவரது முடிவை மாற்றித்தான் விட்டது. சியோலில் இருந்தபோது குடி அளவுக்கு மீறியதால் அவரது சிறுநீரகம் செயலிழந்ததும், அவரது நிறுவனத்தாரால் அவர் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டதும், கையில் காசு இல்லாமல் அனைத்தையும் காண்ட்ராக்ட் பெண்ணிடம் இழந்து, அவர் தன் சொந்த வீட்டுக்கு வந்ததும், மனைவியின் சிறுநீரக தானத்தால்..மிச்சமிருக்கிற வாழ்க்கையை வாழ்ந்து வருவதும்...இதையெல்லாவற்றையும்விட...அவரது இந்த இமாலயத் தவறைப் பற்றித்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks