வார்த்தைகளில் உள்ள உயிர் ..நினைவுகள் உள்ள வரையில் அன்னையின் சிரிப்புடன் ..
வார்த்தைகளில் உள்ள உயிர் ..நினைவுகள் உள்ள வரையில் அன்னையின் சிரிப்புடன் ..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
ஐம்பதுக்கு மேலதன் வாழ்க்கை ஆரம்பிக்குது என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்..
அதன் அர்த்தம், அதுவரை நாம் சரியானபடி வாழ்ந்திருந்தால், ஐம்பதுக்கு மேல் அலைச்சல் இல்லாமல், உளைச்சல் இல்லாமல் நிறைவுடன் கடைசிப் பயணத்துக்குத் தயாராகலாம் என்பதே..
இங்கே நான் பார்த்த பல வீடுகளில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு அறை.. தாய்க்கும் தகப்பனுக்கும் தனி அறை. எந்த அறைக்கும் தாழில்லை என்பது கவனம் ஈர்க்கும் சிறப்பு. விஞ்ஞான ரீதியாகப் பல காரணங்களைப் பள்ளிகள் சொல்லிக் கொண்டாலும் தனிமையின் தேவையை உணர்ந்ததின் ஏற்பாடு என்றே எனக்குத் தோன்றும்.
தாயகத்தின் நிலவரம் கீதாக்கா குறிப்பிட்டபடி...
சிலு சிலுப்பு இல்லாத இனிப்புப் பலகாரம்.
பாராட்டுகள் காமாட்சி
பாராட்டுகளுக்கு நன்றி
Last edited by KAMAKSHE; 09-05-2012 at 06:07 AM.
சென்ஸிடிவ்வான கருவை ரொம்ப அழகா கையாண்டு அருமையானக் கதையைக் கொடுத்திருக்கீங்க காமாக்*ஷி மேடம். ரொம்ப நல்லாருக்கு. கீதம் சொன்ன மாதிரி...அம்மாவின் சிரிப்புக்கு எத்தனையெத்தனை உதாரணங்கள். அசந்துட்டேன். ஆனாலும் அந்த கவலையை மறைத்துக்கொண்டு சிரித்த சிரிப்பில் மனசு வலிக்கத்தான் செய்கிறது.
வாழ்த்துக்கள்ங்க.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks