பறி போகாக் கற்பூ
பறிக்க வல்லார் ஆரு
அறி வாளாய்ப் பெண்ணே
அறம் நாட்ட நீளு
திறம் நினது
மறந்த ஆணவம் நடுங்க நின்
மறக் கூர்மை காட்டு
நின் காதலின் அறப்பக்கம் அறிந்தோம்
அதன் மறப்பக்கமும் இனி யாம் தெளிவோம்
பறி போகாக் கற்பூ
பறிக்க வல்லார் ஆரு
அறி வாளாய்ப் பெண்ணே
அறம் நாட்ட நீளு
திறம் நினது
மறந்த ஆணவம் நடுங்க நின்
மறக் கூர்மை காட்டு
நின் காதலின் அறப்பக்கம் அறிந்தோம்
அதன் மறப்பக்கமும் இனி யாம் தெளிவோம்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
பருப்பொருளின் நிறையை
பருவொளியின் வேகத்தின்
ஈரடுக்கால் பெருக்கப்
பெருஞ்சத்தி(E= m x Square of c)
குருப்பொருளின் நிறைவாம் உன்னை
அருளொளியின் எண்ணவொணா வேகத்தின்
எண்ணிலி அடுக்கால் பெருக்க
அருஞ்சித்தி
(பருவொளி = material light; அருளொளி = Spiritual Light, Holy Spirit)
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
மரபு புது நவீனம்
எதிலும் பிடிபடா ஒன்று
நின் அங்கையில் கனியாய்
என்றும் (பூரணமாய் விளங்கி) உள்ளதாம் அன்பு
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
தோல்கள் உரிய உரியக்
கண்ணீர் உதிர உதிர
வெங்காயத்துள்ளே
வெண் காயம் நிதர்சனம்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
புறத் திரிகள் அனந்தத்திலும்
வேறறப் பற்றி இருக்கிறது
அகத் தீ
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
கூவலாம் என்று வந்து
மௌனமானேன்!
கூவுவது எது?
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
அம்மணமாய் நிற்கிறேன்
அன்பின் திருமுன்.
என்னை மணந்துப் புணர்ந்துக் கரைத்து
தன்மணம் வீசுகிறது
கண்ணுக்குப் புலப்படாமல்
உது.
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
மின் வெட்டுங்
கும்மிருட்டும்
நெஞ்சிருப்பின் விளக்கத்தை
மெய்யுடம்பில் வியர்க்க
எங்கெங்கும் மணக்கும்
உயிர்ப்பூ வாசம்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
இணையத் தொடர்பு வெட்டுண்ட போதும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
இருதயப் பிணைப்பு
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
மின்சாரம் இருக்கும் போது
தட்டச்சும் விரல்கள்
மின்சாரத்தின் அவசியம் இன்றி
எப்போதும் எங்கெங்கும் ஒவ்வொன்றையுந்
தட்டிக் கொண்டே இருக்கும் இருதயம்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
தொட்டியில் நீரேறா மின் வெட்டின் போதும்
ஏறிக் கொண்டே தான் இருக்கிறது அன்பின் நீர்மை
தேக மெய்க்குள்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
கூவ வேண்டாம் ஞானம்
கூவும் நேசத்தோடுக்
கூடி இருந்தால் போதும்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks