ஹேகா, அமரன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!
ஹேகா, அமரன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தயாராகுவதற்கு உந்துகோலாக அமையத்தூண்டும் கதையின் கரு. ஆற அமர வாழ்க்கையில் இடம் இல்லை போல...
வாழ்த்துக்கள் ஐயா...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
சிந்திக்க வைத்த கதை...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
அன்புரசிகன், ஜெயந்த் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks