உன் நல்வரவால்
கதிரவனின் மனமகிழ்வால்,
கத்தரியின் கண் திறப்பால் ,
முத்திரை பதித்ததாம்
எத்திக்கும் கோடை .!
காற்றிலும் கூட
அதன் வாடை .!!
இது இன்னொரு
கோடையின் ஜனனத்தின் ஜாடை !!!.
உன் நல்வரவால்
கதிரவனின் மனமகிழ்வால்,
கத்தரியின் கண் திறப்பால் ,
முத்திரை பதித்ததாம்
எத்திக்கும் கோடை .!
காற்றிலும் கூட
அதன் வாடை .!!
இது இன்னொரு
கோடையின் ஜனனத்தின் ஜாடை !!!.
வசிகரன்
நன்று வசீகரன் ...வாழ்த்துகள்
ஜில்லுன்னு இருக்கு கவிதை...
வாழ்த்துக்கள் வசி..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
சித்திரையின் கவிச்சித்திரம், வசீகரனின் வரிகளில் வசீகரிக்கிறது. பாராட்டுகள்.
கோடைக்கும் வாடை உண்டோ...!!! ரசித்(தேன்)...!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
அருமையான பதிவுகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks