Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 17 of 17

Thread: அறிதுயிலும் அதிசயக் கனாவும்

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    கனவுகள் பலவாகினும் இன்னும் காலம் வரவில்லையென பக்குவ பரிபாலனை செய்து இன்றைய பசி ஆற்றும் தாய்க்கு ஈடாகுமா சுவையான பதார்த்தங்கள் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    அடுக்கடுக்காய் உணவுப் பண்டங்கள் சொல்லி
    கொடுக்குங் கஞ்சியைக் குடிக்கச் கூறி

    இல்லா நிலையிலும் ஏக்கம் தீர்க்கும்
    நல்ல கருத்து நம்பிக்கை வளர்க்கும்!


    (குறிப்பு : 'அறிதுயில்' என்ற சொல்லை 'டெலிபதி' யைக் குறிக்க மறைமலையடிகள் பயன்படுத்தினார்;
    இன்னும் சிலர், அதனை 'இப்நாடிச' உறக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்)
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  3. #15
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    கனவுகள் பலவாகினும் இன்னும் காலம் வரவில்லையென பக்குவ பரிபாலனை செய்து இன்றைய பசி ஆற்றும் தாய்க்கு ஈடாகுமா சுவையான பதார்த்தங்கள் ...
    சுவைமிகுப் பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்.

  4. #16
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by குணமதி View Post
    அடுக்கடுக்காய் உணவுப் பண்டங்கள் சொல்லி
    கொடுக்குங் கஞ்சியைக் குடிக்கச் கூறி

    இல்லா நிலையிலும் ஏக்கம் தீர்க்கும்
    நல்ல கருத்து நம்பிக்கை வளர்க்கும்!


    (குறிப்பு : 'அறிதுயில்' என்ற சொல்லை 'டெலிபதி' யைக் குறிக்க மறைமலையடிகள் பயன்படுத்தினார்;
    இன்னும் சிலர், அதனை 'இப்நாடிச' உறக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்)
    கவிதை பற்றிய அழகானப் பின்னூட்டத்துக்கும், அறிதுயில் பற்றிய அறியாத் தகவல்களுக்கும் நன்றி குணமதி அவர்களே...

    நான் இங்கு 'அறிந்தே கொள்ளும் துயில்' (பாசாங்குத் தூக்கம்) என்பதைக் குறிப்பிடவே அறிதுயில் என்று குறிப்பிட்டேன். அதற்குரிய பொருளை அறிந்தேன். நன்றி.

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    கண்களை பணிக்கச் செய்த ஏழைத் தாயின் விலைமதிப்பில்லா பாசம் ! அதை வார்த்தையாக்கிய விதம் மிக நன்று !
    LIVE WHEN YOU ARE ALIVE !

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •