கனவுகள் பலவாகினும் இன்னும் காலம் வரவில்லையென பக்குவ பரிபாலனை செய்து இன்றைய பசி ஆற்றும் தாய்க்கு ஈடாகுமா சுவையான பதார்த்தங்கள் ...
கனவுகள் பலவாகினும் இன்னும் காலம் வரவில்லையென பக்குவ பரிபாலனை செய்து இன்றைய பசி ஆற்றும் தாய்க்கு ஈடாகுமா சுவையான பதார்த்தங்கள் ...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
அடுக்கடுக்காய் உணவுப் பண்டங்கள் சொல்லி
கொடுக்குங் கஞ்சியைக் குடிக்கச் கூறி
இல்லா நிலையிலும் ஏக்கம் தீர்க்கும்
நல்ல கருத்து நம்பிக்கை வளர்க்கும்!
(குறிப்பு : 'அறிதுயில்' என்ற சொல்லை 'டெலிபதி' யைக் குறிக்க மறைமலையடிகள் பயன்படுத்தினார்;
இன்னும் சிலர், அதனை 'இப்நாடிச' உறக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்)
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
கண்களை பணிக்கச் செய்த ஏழைத் தாயின் விலைமதிப்பில்லா பாசம் ! அதை வார்த்தையாக்கிய விதம் மிக நன்று !
LIVE WHEN YOU ARE ALIVE !
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks