புதைந்திருக்குமா/ எரிந்திருக்குமா ?
இறந்தவனின்
இறவாத ஆசைகள்
புதைந்திருக்குமா/ எரிந்திருக்குமா ?
இறந்தவனின்
இறவாத ஆசைகள்
LIVE WHEN YOU ARE ALIVE !
நன்று கவிதை
வசிகரன்
இறந்தபின் என்னவானால் என்ன ?
அதுதான் இறவாத ஆசைகள் ஆயிற்றே, அப்படியே இருக்கும், அடுத்தவனில் புக*
வாழ்த்துக்கள் மின்மினி
அன்புடன் ஆதி
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
எரிக்கவேண்டுமா புதைக்கவேண்டுமா..?
தீயில் கருகியவனின்
உறவினர் குழப்பம்..!!
வேறோர் இடத்தில் பிறந்திருக்கும்...
வேறோரிடத்தில்
பிறந்திருக்கும்
இல்லையேல்
வேரோடு
பிரிந்திருக்கும் !
வசிகரன்
முடிவுகள் முடிந்தது
தொடர்வதில்லை
எங்கும் பிறப்பதில்லை!
அடுத்தவர்க்கு வாழ வழிவிடுவது
இதுதான் இயற்கையின் நீதி!
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
Last edited by rema; 13-07-2012 at 03:43 AM.
LIVE WHEN YOU ARE ALIVE !
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks