இந்தப்பதிவை ஏன் இந்தப்பகுதியில் தொடங்கினேன்....நம் ஊரைப்பற்றிய நினைவுகள் என்றுமே சுவையான சம்பவங்கள்தானே.....மட்டுமல்லாது...மிகச் சுகமான சம்பவங்களும் கூட..
மன்ற உறவுகள்...இன்று சொந்த ஊர் விட்டு....வாழ்க்கையின் நகர்த்துகலுக்குள்ளாகி....நகரம் நாடியிருக்கலாம்.....நாடுகள்....மாறியிருக்கலாம்....ஆனால்...மனதின் உள்ளில்....அவர்கள் வளர்ந்த....அவர்களை வளர்த்த சொந்த ஊரின் நினைவுகள்.....இன்பமாய் உள்ளத்தில் அமர்ந்திருக்கும்.
தங்களின் சொந்த ஊரின் நினைவுகளை....பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே......!!!
Bookmarks