காலத்தின் கட்டாயத்தால் தத்தம் ஊர்களைப் பிரிந்து வாழ்ந்தாலும், அவற்றின் நினைவுகளின் பெரும்பாரம் சுமந்து தவிக்கும் பலரையும் இளைப்பாற்றும் வகையில் ஓர் அருமையானத் திரியைத் துவங்கியிருக்கும் சிவாஜி அண்ணாவுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்.
அனைவரது ஊர்களைப் பற்றியும் அனைவரையும் அறியச் செய்யும் அற்புத முயற்சி இது.
Bookmarks