மிக அருமை டாக்டர். வாழ்த்துக்கள்.
மிக அருமை டாக்டர். வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிக நன்றாக இருந்க்கிறது ஐயா, சிலேடை பைத்தியம் பிடித்து திரிந்த நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டன ஐயா
அன்புடன் ஆதி
மிக நன்று. கடைசி வரியைத் தவிர....
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
சிலேடை புரிவதே கடினம்.
அதில் இயற்றுவதென்பது...!!! அருமை...!!!
தொடருங்கள்.
திக்கி திக்கி படித்தாலும், எங்கும் சிக்காத பொருள் விளக்கம் அருமை !!
நல்ல சிலேடை
நான் எழுத முயற்சித்து அல்லி மாமியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட திரி நினைவிற்கு வருகிறது.
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
கடிகாரம்- கடலைகள் இன்னிசை வெண்பா இனித்தது, வாழ்த்துக்கள் ஐயா.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks