என் சிற்றறிவுக்கு எட்டியவரை கவிதை என்பது இதுதான் என்றிருந்தேன் இந்த பதிவினை காணும் போது வரையறைகளும் உண்டு கவிதைகளுக்கென விதிகளும் உண்டென்று அறிகிறேன் ..சங்க பாடல்கள் தவிர்த்து இன்றைய கவிதைகளுக்கு வரையறை கூறிய புலவன் யாரோ என்கையில் பதிவுகள் காட்டுகிறது சுட்டு விரல் நீட்டி பலரை ..மறைபொருளில் கூறும் கவிதையின் விளக்கம் போல் இன்று எங்கே காண முடிகிறது ..தொடருங்கள் ஆதன் ....
Bookmarks