வரிசையாய் நட்டுவைத்த
பிளாஸ்டிக் செடிகளினூடே
எப்படி(யோ)நுழைந்துவிட்டது
நிஜச்செடி
என் நண்பர் ஒருவர் எழுதிய கவிதை இது, மிக எளிமையான கவிதைத்தான், ஆனால் இது பார்க்கப்படும் விதம் வாசகனுக்கு வாசகன் மாறு படும் இல்லையா
இது இல்யூஸனை பேசுகிறது, பொய்மெயெதனத் தோன்றும் மாயத்தருணத்தை படம் பிடிக்கிறது, ஆனால் இல்யூஸனை உணர்ந்து கொள்ள வாசகனுக்கு வாசிப்பானுபவம் தேவைப்படுகிறது இல்லையா ?
Bookmarks