ஓவியனின் கருத்து தான்... எங்கும் இவ்வாறில்லை. ஆனால் நடந்தேறியவண்ணமே உள்ளது...
முதலில் இந்த அன்னையர் தந்தையர் மகளீர் போன்ற தினங்களை ஒழிக்க வேண்டும். காரணம் அந்த நாட்க்களில் மட்டும் தான் அவர்களை நினைக்கவேண்டும் என்ற எண்ணம் இன்றய சமுதாயத்தில் எழுந்துவிடும். பெற்றோரின் பிறந்ததினம் திருமணதினம் தெரியாத மடையருக்கு ஏனிந்த தினங்கள் தெரிய வேண்டும்....
இவ்வகை நட்புக்களையும் நீங்கள் எறிந்துவிடவேண்டியது தான்.
அழகான கதை ஐயா
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அன்புரசிகனின் பாராட்டுக்கு நன்றி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks