சிறகுகளை சுமைகள்
என்று நினைத்தால்
பறவைகள் வானில்
பறக்க முடியாது
மனிதன் தோல்வியை
சுமையாக நினைத்தால் வாழ்வில்
வெற்றி பெற முடியாது
சிறகுகளை சுமைகள்
என்று நினைத்தால்
பறவைகள் வானில்
பறக்க முடியாது
மனிதன் தோல்வியை
சுமையாக நினைத்தால் வாழ்வில்
வெற்றி பெற முடியாது
சுமையாகும் தோல்வியை இறக்கி வைக்க வெற்றியைப் பெறலாமே....? (ச்சும்மா....! )
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...!
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
சுமையாக நினைக்கக் கூடாது என்று சொல்ல
சுமைகள் என்று தலைப்பா?
அதுவும் சுமையல்லதான்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks