சர்தார்ஜி : "டாக்டர் நான் என் வீட்டு பூட்டோட சாவியை முழுங்கிட்டேன்"
டாக்டர் : "எப்ப ?"
சர்தார்ஜி : "மூணு மாசம் முன்னாடி?"
டாக்டர் : "அதுக்கு அப்பவே வராம இப்ப வறீங்களே?"
சர்தார்ஜி : "டுப்ளிகேட் சாவி இருந்துச்சு. இப்ப அதுவும் தொலஞ்சுடுச்சு"
டாக்டர் :
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
ஹா ஹ் ஹா
அன்புடன் ஆதி
சர்தாஜி நகைச்சுவை துணுக்குகள் பல அவர்களை மட்டும் தட்டும் விதத்தில் இருந்தாலும், சில அவர்களை மிகவும் புத்திசாலி என்பதை புலப்படுத்துகிறது. உதாரணத்திற்கு 'சர்தார்ஜி கிரிக்கெட் பற்றி கட்டுரை எழுதும் ஜோக்', 'விவாகரத்து கேட்கும் ஜோக்', 'சர்வருக்கு டிப்ஸ் கொடுப்பது' போன்றவை.
தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்வியுங்கள்..!
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
சர்தார்ஜி ஒருவர் வேலை மாற்றலாகி சென்னைக்கு சென்றார். அங்கு அவர் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பி ஒரு புத்தக கடைக்கு சென்று "Learn Tamil in Thirty Days " என்ற புத்தகத்தில் இரண்டு பதிப்புக்களை வாங்கினார். இதைப் கண்ட புத்தக கடைக்காரர் சர்தார்ஜியிடம் " Sir, is the second copy for your friend?" என்று கேட்க சர்தார்ஜி அவரிடம் "No yaar, I want to learn Tamil in just fifteen days." என்றார்.
பின் குறிப்பு : சர்தார்ஜிக்கு தமிழ் தெரியாது அல்லவா. அதுதான் அவரும் கடைகாரரும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார்கள்
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
புத்தகங்களை வாங்கிக் கொண்ட சர்தார்ஜி அலுவலகத்திற்கு கொண்டு போனார். மேனேஜர் ஏன் இரண்டு புத்தகம் வாங்கி வந்தீங்க என்று கேட்டார்.
I want to learn Tamil in just fifteen days - that's why I bought two அப்படின்னார் சர்தார்ஜி..
மேனேஜர் சொன்னார்.. முட்டாள் முட்டாள் ..30+30 = 60... இப்ப உனக்கு கத்துக்க 60 நாள் ஆகும்..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சர்தார்ஜி ஒருவர் இரண்டு காதிலும் புண்ணோடு டாக்டரிடம் சென்றார்.
டாக்டர் : "காதுல என்னாச்சு"?
சர்தார்ஜி : "நான் என்னோட சட்டையை "அயர்ன்"
பண்ணிட்டிருக்கும்போது யாரோ என்ன டெலிபோன்ல கூப்பிட்டாங்க. மறதியாக போனுக்கு பதிலா "அயர்ன் பாக்ஸ்" ஐ காதில வச்சிட்டேன்"
டாக்டர் : "அட பாவமே! அபப இந்த ரெண்டாவது காதிலேயும் புண்ணாருக்கே. அது எப்படி ஆச்சு"!!!
சர்தார்ஜி : "அந்த பாழாப்போனவன் மறுபடியும் கூப்பிட்டானே"
டாக்டர் :
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks